புதன், 11 நவம்பர், 2020

1008 லிட்டர் பாலை வீணாக்கிய சங்கரமடம் (பாலாபிஷேகம்)! உணவை வீணடிப்போரை தண்டிக்க கடும் சட்டம் தேவை

Image may contain: 2 people, people standing, people walking and outdoor Sundar P : · காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அம்மனின் அவதார நட்சத்திரத்தை ஒட்டி நேற்று 1008 லிட்டர் பாலில் அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சங்கர மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி பங்கேற்று பாலாபிஷேகம் செய்து வழிபட்டார். 

ஐக்கிய நாட்டு சபையின் மனிதவள மேம்பாட்டு சுட்டெண்ணின் படி (HDI), இந்தியாவில் 75.6% மக்கள் ஒரு நாளைக்கு ரூ.150 க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர், 41.6% மக்கள் ஒரு நாளைக்கு ரூ.75 க்கும் குறைவான வருமானத்தில் வாழ்கின்றனர். இந்த லட்சணாத்தில் 1008 லிட்டர் பால் வீனடிக்கப்பட்டுள்ளது... உணவுப் பொருளை வீணாக்கும் ஆட்களை தண்டிக்க கடும் சட்டம் இயற்றபடவேண்டும்! 

கருத்துகள் இல்லை: