
ரத்த வெள்ளத்தில் கிடந்த தங்கமணியை ஜவுளி
கடை ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்தர். தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள
தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவருக்கு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த தாக்குதல் சம்பந்தமாக கடையில் இருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த இந்த சம்பவத்தின் வீடியோவை ஆராய்ந்ததில் தங்மணியை வெட்டியது அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், மணிகண்டன் என்பதை போலீசார் கண்டறிந்தனர். போலீசாரால் தேடப்பட்டு வந்த இருவரும் சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதையடுத்து, இருவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த தங்கமணி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக