உச்சநீதிமன்ற நீதிபதிகள்தான் தன் முன் ஆஜராக வேண்டும் என்று கர்ணன் கூறினார். இதையடுத்து கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பதில் நடவடிக்கையாக நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேருக்குத்தான் மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். இதன்பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை முடிந்து நாளை கர்ணன் விடுதலை ஆகிறார்
செவ்வாய், 19 டிசம்பர், 2017
நாளை கர்ணன் விடுதலையாகிறார்!
உச்சநீதிமன்ற நீதிபதிகள்தான் தன் முன் ஆஜராக வேண்டும் என்று கர்ணன் கூறினார். இதையடுத்து கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பதில் நடவடிக்கையாக நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேருக்குத்தான் மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறினார். இதன்பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளுக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. தண்டனை முடிந்து நாளை கர்ணன் விடுதலை ஆகிறார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக