சனி, 21 அக்டோபர், 2017

ஹெச் ,ராஜா : பராசக்தி வெளியானால் கோயிலில் இருந்து அரசை மக்கள் வெளியேற்றுவர் :


பராசக்தி வெளியான திகதி   October 17, 1952   தினகரன் : சென்னை : கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரம் ஆகக்கூடாது என்பதற்காக மக்கள் வெளியேற்றுவர் என்று ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். இன்றைய சூழலில் கருணாநிதியின்  பராசக்தி வெளியானால் கோயிலில் இருந்து அரசை மக்கள் வெளியேற்றுவர் என்றும் சிதம்பரத்துக்கு ஹெச்.ராஜா பதில் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: