இந்நிலையில், அமெரிக்கா வரும் விஐபிக்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் சோதனை நடத்துவோம். இதில் யாருக்கும் விதிவிலக்கல்ல. தூதரக அளவில் விலக்கு அளிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே விமான நிலையங்களில் சோதனை நடத்த மாட்டோம் என்று குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு துறை நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சோதனை நடத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் பாதுகாப்பு உள்ளது என்பதை இங்கு வரும் மக்கள் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்த சோதனை. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.
ஞாயிறு, 10 ஜூன், 2012
அமெரிக்கா வரும் VIPகளை சோதனையிட்டே தீருவோம்
இந்நிலையில், அமெரிக்கா வரும் விஐபிக்கள் யாராக இருந்தாலும், அவர்களிடம் சோதனை நடத்துவோம். இதில் யாருக்கும் விதிவிலக்கல்ல. தூதரக அளவில் விலக்கு அளிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே விமான நிலையங்களில் சோதனை நடத்த மாட்டோம் என்று குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு துறை நிர்வாக இயக்குனர் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், சோதனை நடத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் பாதுகாப்பு உள்ளது என்பதை இங்கு வரும் மக்கள் உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்த சோதனை. இதற்கு ஒத்துழைப்பு கொடுத்து எங்களுக்கு உதவ வேண்டும் என்றார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக