
“கோழிக்கோடு மருத்துவமனை மார்ச்சுவரியில் போஸ்ட்மார்டத்திற்காக வைக்கப்பட்டுள்ள தோழர்களின் உடலுக்கு மரியாதை செய்யச் சென்ற 28 பேர்களை கேரள போலீஸ் கைது செய்தது. இப்படியான அச்சுறுத்தல் முதலியவற்றைக் கண்ட தோழர் அஜிதாவின் சிறிய தந்தை உடலை அடையாளம் காட்டாமலேயே செல்ல நேரிட்டது. கைது செய்யப்பட்டவர்கள் பெரும்பாலோர் NCHRO வினர். சுமார் 12 மணி வாக்கில் தோழர் ராமுண்ணி தவிர மற்றவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். என்கவுண்டரையும் தொடர்ந்த போலீஸ் அத்துமீறல்களையும் கண்டித்து இன்று மாலை 4 மணிக்கு NCHRO சார்பாக கோழிக்கோட்டில் ப்ரெஸ் மீட் வைத்துள்ளோம்”. thetimestamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக