ஊடகங்களில் இருந்தே ஆரம்பிப்போம். யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்கள் பயத்துடனேயே வாழ்கிறார்கள். உங்கள் வழியில் குறுக்கிடும் எவரையும் விட்டுவைக்காத ஒரு பயங்கரமான ஆள் நீங்கள் என்று யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர்கள் பலர் கருதுகிறார்கள்…
இந்தக் குற்றச்சாட்டுக்களில் ஒன்றும் நிரூபிக்கப்படவில்லை. அவை உண்மையாக இருந்தால் யாழ்ப்பாணத்தில் எந்தவொரு பத்திரிகையும் இருக்கப்போவதில்லை. புலிகள் இருந்தபோது அவர்கள் ஊடகங்களை ஒடுக்கினார்கள். ஆனால், நாங்கள் அதை எப்போதும் செய்ததில்லை. இனிமேலும் செய்யமாட்டோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக