
ரிப்போர்ட்டர்கள் களத்திற்கு நேராக சென்று செய்திகளை சேகரித்து வருகின்றனர். இதனால் அவர்களும் பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய அவலை நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டாக்டர்கள், போலீசார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சென்னையில் இரண்டு பத்திரிகையாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில்
மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையில் பத்திரிகையாளர்கள் 171 பேருக்கு
கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ரிப்போர்ட்டர், வீடியோ
பத்திரிகையாளர், போட்டோகிராபர் என களத்தில் வேலை செய்த 53 பேருக்கு கொரோனா
தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி செய்து வெளியாகியுள்ளது.
பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு எந்தவித நோய் அறிகுறியும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட அனைவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு எந்தவித நோய் அறிகுறியும் தென்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட அனைவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக