வெள்ளி, 26 பிப்ரவரி, 2021

நடிகர் மன்சூர் அலிகான் புதிய கட்சியை தொடங்கினார்

சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் செயல்பட்டு வந்தார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் அவர் போட்டியிட்டார். இந்த நிலையில் மன்சூர் அலிகான் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை இன்று தொடங்கி உள்ளார்.

கருத்துகள் இல்லை: