


முக்கியம், முக்கியமின்மை என்பதெல்லாம் இரண்டாம் பட்சம். சமகாலத்தில் கவிதைகளை எழுதியும், கவிதைகள் பற்றி பேசிக் கொண்டும் இருக்கும் நாற்பது கவிஞர்களை ஒரே இடத்தில் சந்திப்பது உற்சாகமான ஏற்பாடு.
சேலம் மற்றும் சேலம் பக்கத்திலிருக்கும் நண்பர்கள் வாய்ப்பிருப்பின் கலந்து
கொள்ளுங்கள். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டால் ஒருவேளை நீங்கள் கவிதை
பிரியராக மாறிவிடக் கூடும் அல்லது இனிமேல் கவிதையை தொடக் கூடப் போவதில்லை
என்று முடிவெடுத்துவிடக் கூடும். இரண்டில் எது நடந்தாலும் நல்லதுதான்
என்பதை மனப்பூர்வமாக நம்புங்கள். nisaptham.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக