திங்கள், 11 மார்ச், 2013

Delhi Rape ராம் சிங் கோழைத்தனமாக ஜெயிலில் தற்கொலை

டெல்லி மருத்துவ மாணவியை பலாத்கார சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாகிய ராம் சிங் என்பவர் திகார் ஜெயிலில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார் . இவர் இறுதி வரை திருந்தவே இல்லை. தான் செய்த படு பாதக செயலை எண்ணி வருந்தி இருந்தால் நீதிமன்றில் நடந்த சம்பவத்தை ஒப்புதல் வாக்கு மூலமாக சொல்லி இருக்கவேண்டும் . அதை செய்ய திராணி இல்லாமல் கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார் . தான் செய்த தவறை பகிரங்கமாக ஒப்பு கொண்டு தான் செய்ய கூடிய இறுதி நல்ல காரியமாக அந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை வழங்கி இருக்கலாம் .

கருத்துகள் இல்லை: