
அலரி மாளிகையில் இன்று (28) மாலை இடம்பெற்ற இவ்விசேட நிகழ்வில் சிறிமாவோ அம்மையாரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக