புதன், 29 அக்டோபர், 2014

Aicell- Maxis முறைகேடு மாறன் சகோதர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு !


ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு ஏர்செல்- மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் சம்மன் அனுப்புவது குறித்து 12 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.ஏர்செல் பங்குகலை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதிமாறன் நெருக்கடி தந்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. மேக்சிஸ் நிறுவனம் கலாநிதிமாறன் நிறுவனத்தில் 3,500 கோடி முதலீடு செய்ததாக புகார் எழுந்தது.சிபிஐ குற்றப்பத்திரிகையில் மாறன் சகோதரர்கள், மேக்சிஸ் தலைவர் உள்ளிட்டோர் உள்ளனர். மாறன் சகோதரர்களூக்கு சம்மன் அனுப்புவது குறித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்பது சிபிஐ கோரிக்கை ஆகும்.nakkheeran.in/

கருத்துகள் இல்லை: