
இலங்கையில் தீவிரவாதம் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார தீவிரவாதத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டம் நெருங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த தீவிரவாத வரிசையில் கோதுமை மா இறக்குமதி முன்னிலை வகிப்பதாகவும், இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்ற கோதுமை மா தீவிரவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோதுமை மாவுக்கு எதிரான போராட்டத்தை தேசிய சுதந்திர முன்னணி ஆரம்பிக்கும் எனவும், இதனை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் சவாலை அரசாங்கம் ஏற்கும் எனவும் பியசிறி விஜேநாயக்க கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக