வெள்ளி, 18 மார்ச், 2022

21 உலக மொழிகளில் தந்தை பெரியார் நூல்களை அச்சிட்டு வெளியிடும் பட்ஜெட்: கி.வீரமணி பாராட்டு

dhinakaran : சென்னை: தந்தை பெரியார் நூல்களை 21 உலக மொழிகளில் அச்சிட்டு வெளியிடும் பட்ஜெட் அறிவிப்புக்கு கி.வீரமணி வரவேற்பு அளித்தார். மிகச் சிக்கலான இந்த நேரத்தில் அருமையான வரவு- செலவு திட்டத்தை அறிவித்துள்ளதாக கி. வீரமணி பாராட்டு தெரிவித்தார். உலகம் பெரியார் மயமாகும் என்று கூறத்தக்க வகையில் அவரது நூல்களை 21 மொழிகளில் அச்சிட உள்ளது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: