வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021

மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்த ஆப்கானின் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கீனா கர்கரை திருப்பி அனுப்பிய பாஜக அரசு

 யவன குமாரன் :  மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் பெண் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கீனா கர்கரை  20 மணி நேரம் அலைக்கழித்து டெல்லிக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பி இருக்கிறது இந்திய ஒன்றியம்.
ஒரு பெண் MP அதுவும் டிப்ளமேட் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்.ஏன்?
ஏனென்றால் ஆப்கான் அரசியல்வாதிகள் யாருக்கும் இந்தியா புகலிடம் தரக்கூடாது என்று கட்டளையிட்டுள்ளது தாலிபான்.
தொடைநடுங்கி மோடியின் அரசும் உத்தரவு எசமான் என்று தாழ் பணிந்துள்ளது.
போகும்போது இது மஹாத்மா காந்தியின் இந்தியா அல்ல என்று கூறி காறி துப்பி விட்டு போயிருக்கிறார்.உண்மைதானே அவரை கொன்ற கோட்ஸே கூட்டத்தின் கையில் அல்லவா இப்போது இந்தியா சிக்கியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: