சனி, 24 அக்டோபர், 2015

நக்மா:ஜெயலலிதா ஒரு பக்கம் சாரிகள் கொடுத்துகொண்டே பெண்களை விதவைகளாக்குகிறார்



குஷ்புவுக்கு ஒரு சுயமரியாதை சரித்திரம் இருக்கிறது.ஆனால் நக்மாவுக்கு என்ன ஒரு அரசியல் சரித்திரம் இருக்க போகிறது? டபுள் ஸ்ரீயின் ஆஷ்ராமவாசம் கொஞ்ச நாள் அப்புறம் இயேசுவின் பிரசாரம் கொஞ்ச நாள், பாவம் எதோ மனக்குழப்பம் ? இனி நக்மாவும் குஷ்புவும் விஜயதரணியும் இளங்கோவனும் திருநாவுக்கரசரும்  ஒன்று சேர்ந்துவிட்டார்கள் இனி காங்கிரஸ் உருப்படும். ஆனால் இந்த நக்மா அதிமுகவில் சேர்ந்துவிடாமல் இருக்கவேண்டுமே?

கருத்துகள் இல்லை: