ஆருஷி கொலை வழக்கு விசாரணையை தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது. இந்நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, ஆருஷியின் பெற்றோர்கள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், விசாரணையை தொடர அனுமதி வழங்கியது.
வெள்ளி, 6 ஜனவரி, 2012
ஆருஷி கொலை வழக்கு : விசாரணையை தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதி!
ஆருஷி கொலை வழக்கு விசாரணையை தொடர சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது. இந்நிலையில், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, ஆருஷியின் பெற்றோர்கள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவர்களது மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட், விசாரணையை தொடர அனுமதி வழங்கியது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக