ஞாயிறு, 20 ஜூன், 2010

யாழ்ப்பாணம் வரையிலான கடற்கரைப் பிரதேசத்தை இந்தியாவுக்கு 50வருட

காற்றலை மின் உற்பத்தி செய்வதற்கென புத்தளம் முதல் யாழ்ப்பாணம் வரையிலான கடற்கரைப் பிரதேசத்தை இலங்கை இந்தியாவுக்கு 50வருட குத்தகைக்கு வழங்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை கூறுகிறது. காற்றலை திட்டத்தின் மூலம் 4,500 மெகாவட் மின்சாரத்தை உற்பத்திசெய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் இந்தியா உற்பத்தி செய்யும் மின்சாரத்தை இலங்கைக்கு விற்பனை செய்யுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: