ஞாயிறு, 23 மே, 2021

வேதம் / சமஸ்க்ருதம் ! -- மனிதர்களை ஏமாற்ற பார்ப்பனர்கள் உருவாக்கிய ரகசிய கோடிங் லாங்குவேஜ்

செல்லபுரம் வள்ளியம்மை  : சமஸ்கிருதம் ஒருபோதும் சாதாரண சமூகங்களால் பேசப்பட்ட மொழியல்ல
அன்றாட வாழ்க்கையில் சாதாரண மக்களுக்கு புரிந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இயற்றப்பட்ட ஒரு சங்கேத மொழியாகும்  
ஏராளமான செக்ஸ் ரகசிய குறிப்புக்களும் கதைகளும் அவற்றில் தாராளமாக உண்டு
அவை பெண்களுக்கு தெரிந்துவிட கூடாது என்பதற்காகவே பெண்களுக்கு சமஸ்கிருதம் மறைக்கப்பட்டது.
சாதாரண மக்களுக்கு தங்களின் சுரண்டல் ரகசியங்கள் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் சமஸ்கிருதத்தை அறிந்துவிட்டால் அவர்களின் காதில் ஈயத்தை ஊற்ற விதி எழுதிவைத்தார்கள்
ஒரு ஆதிக்க சமூகம் அல்லது ஒரு அரசியல் சக்தி,
இன்னும் சரியாக சொல்லப்போனால் சாதாரண மக்களை ஆண்டுகொண்டிருந்த ஒரு கும்பல்,
தங்களின் ரகசிய தொடர்பாடலுக்காக உருவாக்கி கொண்ட கோடிங் மொழிதான் சமஸ்கிருதம்
இக்கருத்து  பலராலும் பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டதுதான்.
ஆனால் மிக திட்டமிட்டு பொதுவெளிக்கு மறைக்கப்பட்ட கருத்தாகும்
பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு பெண்களுக்கே இதை ஒரு மறை பொருளாக வைத்திருந்தார்கள் என்றால் இதன் இரகசியத்தின் முக்கியத்துவம் விளங்கும்

ஏனைய ஜாதியினர் தப்பி தவறி சமஸ்கிருதத்தை அறிந்துவிட்டால் அவரது காதில் ஈயத்தை உருக்கி ஊற்றவேண்டும் என்பது போன்ற கொடுமையான தண்டனைகளை நடைமுறையில் வைத்திருந்தார்கள்
சமஸ்கிருதத்தில் எந்த தூஷண வார்த்தையை எழுதினாலும் அது புனித வேதம் என்று கருதப்படும்.
சமஸ்கிருதம் அல்லது வேதம் புனிதமானது என்பதன் அர்த்தம் வேறொன்றும் அல்ல
அவை முழுவதும்   இயக்க இரகசியங்களாகும்.
செக்ஸ் கதைகள் குறிப்புக்களை விட இன்னும் அதிகமாக வேதங்கள் சிலாகித்து கூறுவது யாகங்களை பற்றிய குறிப்புக்களாகும்
அதாவது குதிரை பசு எருமை மற்றும் பல பிராணிகளை கொன்று தீயில் வாட்டி உண்பது  கூடவே சோமரசம் அதாவது அந்த காலத்து சாராயம் அருந்தி மகிழ்வது என்பதுதான் வேத சாராம்சம்.
செக்ஸையும் மாமிச மதுபான விருந்துகளையும் நீக்கி விட்டு பார்த்தால் பார்ப்பனர்களின் வேத கலாச்சாரத்தில் வேறு சுவரசியாமான சமாச்சாரங்கள் இல்லை எனலாம்

ஆனால் தமிழர்களிடம் இருந்து களவாடிய ஏராளமான தொழில் நுட்பங்கள் நுண்கலை குறிப்புக்கள் உள்ளன  
வேதம் அல்லது சமஸ்கிருதம் என்பது ஒரு அசல் மாபியா ரகசிய திரட்டாகும்
எனவே சமஸ்கிருதம் அல்லது வேதத்தை பார்ப்பனர் அல்லாதோர் அறிந்துவிட்டால்,
அவர்களுக்கு பூணூல் இயக்கம் மரண தண்டனையை வழங்கி இயக்கத்தின் புனித பூணூல் ரகசியங்களை பாதுகாக்கும்

இந்த கோடிங் மொழியை உருவாக்கியவர்கள் தொண்ணுறு வீதம் தமிழ் சொற்களை வைத்தே விளையாட்டை காட்டி உள்ளார்கள்.
வேதத்தில் ஏராளமான செக்ஸ் கதைகள் உள்ளன .உளவியல் ரீதியாக மனிதர்களை அடிமைப்படுத்துவது எப்படி அதிலும் தங்கள் வீட்டு பெண்களையே எப்படி செக்ஸ் பொம்மைகளாக வைத்திருக்கலாம் என்பது போன்ற விபரங்கள் அவற்றில் உள்ளன.
வேதத்தின் பித்தலாட்டங்களை மக்கள் அறிந்துவிட்டால் தங்களின் புனித கதை அத்தோடு காலி என்பதால்தான் இந்த கடும் புனித ரகசியம்   
பின்பு தங்களின் புனித பூணூல் இயக்க மொழியில் இருந்தே தமிழ் பல சொற்களை கடனாக பெற்றுள்ளது என்று கதை அளந்தார்கள்.
அப்படி ஒரு பாரம்பரிய பழைய மொழியாக பூணூல் மொழி இருந்திருந்தால் எங்கே அய்யா அவற்றின் கல்வெட்டுக்கள்?

அப்படி ஒருவேளை சில நூறாண்டுகளுக்கு முன்பாக ஒரு கல்வெட்டை கண்டுபிடித்தாலும் அவை கூட நகரி மொழியின் எழுத்துக்களில் அல்லவா இருக்கும்?
பூணூல் மொழிக்குத்தான் சொந்தமாக எழுத்தே இல்லையே.
சொந்தமாக எழுத்து இல்லை
பெண்களுக்கு அந்த மொழியே தெரியாது  .தெரிந்து விட்டால் உடனே காதில் ஈயத்தை ஊத்து.
இவ்வளவு ஓட்டை உடைசலை வைத்து கொண்டு எப்படி இந்த பூணூல்களால் எவ்வளவு பெரிய பில்டப் கொடுக்க முடிந்தது என்பது உண்மையிலேயே ஆச்சரியம் ஊட்டுகிறது
மனித சமூகத்தின் மீது வஞ்சக நோக்கத்தோடு சவாரி செய்ய ஒரு கூட்டம் உருவாக்கிய கோடிங் லாங்குவேஜ் என்பதை தவிர வேறெந்த வரலாறும் இந்த மொழிக்கு கிடையாது
 
சமஸ்கிருதத்தின் எந்த  ஒரு ஒரிஜினல் சொல்லையாவது காட்ட முடியுமா?
மேலும் சமஸ்கிருதம் பயில்வது அப்படி ஒன்றும் சிக்கலான விடயம் கூட கிடையாது
எக்கச்சக்கமான தமிழ் சொற்களின் சத்தங்களை அங்கிட்டும் இங்குட்டும் மாற்றி மாற்றி உச்சரிக்கிறார்கள்
      

கருத்துகள் இல்லை: