சனி, 29 மே, 2021

நடிகர் விஷால் மீது நடிகை காயத்திரி ரகுராம் பாலியல் அவதூறு! பத்மாசேஷாத்திரிகளுக்கு எதிராக விஷால் பேசியதால் காயத்திரி டிராமா

May be an image of 2 people, people standing and text that says 'NEWS News18 Tamil Nadu 25m நடிகர விஷால் மீது காயத்ரி ரகுராம் பாலியல் துன்புறுத்தல் புகார்.. #gayathriraguram #ActorVishal #SexualHarassment i NEWS18 TAMIL NADU Gayathri Raguramm: நடிகர் விஷால் மீது காயத்ரி ரகுராம் பாலியல் துன்புறுத்தல் பு...'

Manoj Kumar  :   நேற்று தான்(28/05/2021) பத்ம சேஷாத்திரி பள்ளியின் பாலியல் வாத்தியார் ராஜகோபால் ரங்காச்சாரி மீதும்,அதன் நிர்வாக தலைமையான ஓய்.ஜி.மகேந்திரன் குடும்பத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசால் பேசியிருந்தார்,,,
அடுத்த நாளான இன்றே விசால் மீது பாலியல் புகாரை தூக்கிக் கொண்டு வந்து நிற்கிறார் இந்த ஆரிய பார்ப்பன பெண்மணி,,,
தங்களை எதிர்ப்பவர்கள் வாயை அடைக்க பார்ப்பன கும்பல் இதை ஒரு யுக்தியாகவே கடைபிடித்து வருகிறது,,,
பார்ப்பனரல்லாத ஆண்கள் இந்த தவறை செய்தார்களா,இல்லையா என்ற ஆராயச்சிக்கு உள்ளே எல்லாம் போக வேண்டியதில்லை,,,
ஆனால் இந்த ஆரிய பார்ப்பன கும்பல் இப்படிப்பட்ட புகார்களை எந்த நோக்கத்திற்காக,என்ன தேவைக்காக எழுப்புகின்றனர் என்பது தான் இங்கே முக்கியம் !!


அவர்களின் ஆரிய பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்கும்,தங்களுக்கு எதிரான நபர்களை ஒடுக்குவதற்கும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை தூக்கிக் கொண்டு வரும் போது,நாம் நியாயவான்களாக,நட்ட நடு சென்டர் வாதிகளாக இருந்து எல்லாம் அணுகினோம் என்றால்,அது நம்முடைய அரசியல் போதையாகிவிடும்,,,

இதை எல்லாம் நாம் அங்கிகரித்தால் தம்மையும்,தன் ஆரிய பார்ப்பன இனத்தை சேர்ந்தவர்களையும் யாராவது எதிர்த்தால்,அவர்களை வீழ்த்தவும்,அடக்கவும் இது தான் வழி என பார்ப்பன கும்பல் இதையே வேலையாக இறங்கி விடும்,,,

தனது திருமண நிகழ்வில் வைரமுத்துவிடம் அவ்வளவு பழக்கப்பட்ட நபர் போல முகமெல்லாம் சரிப்போடு காட்சியளித்த சின்மனி,ஆண்டாள் விவகாரத்திற்கு பிறகு வைரமுத்து மீது குற்றச்சாட்டை தூக்கி வருவதில் எல்லாம் பார்ப்பன நலன் சார்ந்த அரசியல் இல்லை என நாம் நம்புவோமானால் நம்மை விட முட்டாள்கள் எவரும் இருக்க முடியாது,,,

இன்று தன் இனத்தை சேர்ந்தவர்களை விசால் எதிர்த்துவிட்டார் என்பதற்காக இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கும் காயத்ரி ஒன்றும் எந்தவொரு பின்புலமும் இல்லாத சராசரி பெண் கிடையாது,,,
நேரடியாக மோடியையே தொடர்பு கொள்ளும் அளவு லாபி செய்ய முடியும் ஆரிய பார்ப்பன கும்பலின் கூடாரத்தை சேர்ந்த இந்த பெண்மணிக்கு,,விசால் தவறு செய்திருந்தால்,அந்த தவறுக்காக விசால் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்றால் அதை ஏன் அப்போதே செய்யவில்லை,,,??
இதை எல்லாம் எதுக்கு சொல்ல வறேன்னா,,,,

ஆரிய பார்ப்பன திமிர் ஏறிய கும்பலை நாம் ஆண் என்றும்,பெண் என்றும் பிரித்து எல்லாம் பார்க்க முடியாது,,,அத்தனை பெரும் தமிழினத்திற்கு எதிரான கூட்டம் தான்,,,
எனவே இதற்கு பெண்ணியம்,பெண் உரிமை என்றெல்லாம் பட்டம் சூட்டாமல்,,,
இதை ஆரிய-திராவிடர் போராக மட்டும் அணுகுவது தான் அறிவு நாணயம் !!

கருத்துகள் இல்லை: