ஞாயிறு, 18 ஏப்ரல், 2021

கொடியன் குளமும் ஜெயலலிதாவின் சுதாகரன் திருமண நிகழ்ச்சியும் .. ஜெயலலிதா ஒரு அறிக்கை கூட விடவில்லை.

May be an image of 4 people and people standing

Seshathiri Dhanasekaran :   கொடியன்குளம் சம்பவம் 31 Aug 1995 அன்று நடக்கிறது
18பேர் கொல்லபட்டு ஒரு கிராமமே சூரையாடப்பட்டு மக்கள் தங்கள் உடைமைகளை தொலைத்து நின்று கொண்டிருந்த வேளையில்,
ஜெயலலிதா என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?
07 Sep 1995 அதாவது சம்பவம் நடந்து வெறும் 7நாட்களில்.
இந்த இந்தியாவே இதுவரை கண்டிராத அளவுக்கு தன் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தை நடத்தினார்.  75000sqft அளவில் ஒரு பிரமாண்டமான செட், விருந்தினர்கள் தங்குவதற்கு 1000 ரூம்கள் நடசத்திர ஹோட்டலில்,
2லட்சம் தாம்பூலம் தட்டுகளுடன் நடத்தினார்.
ஜெயலலிதா ஒரு அறிக்கை கூட விடவில்லை. .  நாம் நினைப்பதை
விட மோசமானவர் JJ.

கருத்துகள் இல்லை: