செவ்வாய், 20 ஏப்ரல், 2021

மஹாராஷ்டிராவுக்கு ரெம்டேசிவர் மருந்தை கொடுக்க மத்திய பாஜக அரசு முட்டுக்கட்டை! குஜராத்தி கம்பனிகளால் மருந்து பதுக்கல் கடத்தல்

May be an image of 1 person and text that says 'SHOCKING NEWS Mumbai Police Seized 4.5Cr Worth Of Remdesivir Stock That Were Being Secretly Moved By Gujarat Company. BJP Leader Devendra Fadnavis Claims, BJP Has Ordered This Stock From Daman & Gujarat. भाजप ाराष्ट्र INQUILAB INDIA Remdesivir DRUG While Maharashtra Govt Is Literally Begging Central For Remdesivir, BJP Leader Fadnavis Is Silently Procuring The Stock From Gujarat Firm Without Informing To State Govt & Planning To Distribute Them From His Party Office. BJP Is Playing Filthy Politics With The Lives Of Innocent People.'
Don VS : மஹாராஷ்டிரா மாநிலத்தில் ரெண்டு /மூன்று நாட்களுக்கு முன்னர் கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ரெம்டேசிவர் மருந்து தட்டுப்பாட்டை போக்க பல்வேறு நிறுவனங்களை மஹாராஷ்டிரா அரசு விசாரித்து பார்க்கிறது. அப்போது, கிட்டத்தட்ட 12 மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் சொன்ன பதில், மத்திய பிஜேபி அரசு மஹாராஷ்டிராவுக்கு ரெம்டேசிவர் மருந்தை கொடுக்க தடை போட்டுள்ளது, ஒரு வேளை மீறி கொடுத்தால் தங்களது லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்பது. இந்த தகவலை மஹாராஷ்டிரா அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் சொல்லியிருக்கிறார். இதை தொடர்ந்து, பிரதமர் அலுவலதிற்கு ஆக்சிஜன் மற்றும் மருத்து தட்டுப்பாடு தொடட்பாக பேச மஹாராஷ்டிரா முதல்வர் போன் செய்கிறார். பிரதமர் அலுவலகம் சொன்ன அலட்சிய பதில், "பிரதமர் மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் , இப்போது அவரை தொடர்பு கொள்ள முடியாது என்பது.".
நேற்று மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வரும், பிஜேபியை சேர்ந்த தேவேந்திர பட்நாவிஸ்கு* சொந்தமான இடத்தில், 4.5 கோடி மதிப்புள்ள "ரெம்டெசிவர்" மருந்தை கண்டு பிடித்துள்ளது மஹாராஷ்டிரா காவல்துறை. குஜராத் நிறுவனம் ஒன்றிலிருந்து இந்த மருந்து சப்ளை செய்யப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா அரசுக்கு கிடைக்காத மருந்து எப்படி பிஜேபி கட்சிக்கு கிடைக்கிறது என்பது புரியாத புதிர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் ஆக்சிஜன் இல்லாமலும், ரெமிடெசிவர் என்கிற உயிர் காக்கும் மருந்து இல்லாமலும் செத்துக் கொண்டிருக்கும் போது, இப்படிப்பட்ட கொடூர சாடிஸ்ட் மனப்பான்மையில் நடந்து கொள்கிறது பிஜேபி.
தனக்கு பிடிக்காத கட்சி ஆட்சியில் இருந்தால், மக்களை கொல்ல எந்த எல்லைக்கும் செல்லும் என்பதற்கு இதுவே மிகச்சிறந்த உதாரணம்.
பிஜேபி வந்துடும் என்பது வெறும் தேர்தல் வாசகமல்ல, அது உங்களின் உயிரை குடிக்கும் பேராபத்தை குறிக்கும் எச்சரிக்கை மணி.
*தேவேந்திர பட்னாவிஸ் அரிய வகை 3% சமூகத்தை சேர்ந்தவர்

கருத்துகள் இல்லை: