புதன், 13 ஜனவரி, 2016

ஒருத்தன கூட உயிரோட விடக்கூடாது: மாணவர்களை சரமாரியாக அடிக்கும் கல்லூரி ஆசிரியர்


ராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் வெளியே சென்று வந்தததற்காக, ஆசிரியர் ஒருவர் கதவை சாத்தச் சொல்லி மாணவர்களை தாக்கியுள்ளார். மேலும், ஒருத்தனக் கூட உயிரோட விடக்கூடாது. அடிச்சு கொல்லுங்க என சத்தமாக பேசுவதம் வீடியோவில் பதிவாகி உள்ளதால், வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.nakkheeran,in

கருத்துகள் இல்லை: