புதன், 13 பிப்ரவரி, 2013

வீரப்பன் கூட்டாளிகள் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தார்

கடந்த 2003-ம் ஆண்டு பாலாறு காட்டில் வீரப்பன் மற்றும அவனது கூட்டாளிகள்  சேர்ந்து 21 போலீசாரை கொன்றனர். இந்த வழக்கில் வீரப்பன் கூட்டாளிகள் ஞானப்பிரகாசம், சைமன், மீசைக்கார மாதையா, பிலவேந்திரன் ஆகியோர் மீது உச்ச நீதி மன்றம் தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இதனையடுத்து இந்த நான்கு பேரும் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளித்தனர்.தற்போது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அந்த கருணை மனுக்களை நிராகரித்துள்ளார்.எனவே இந்த நால்வரும் விரைவில் தூக்கிலிடப்படுவார்கள் எனத் தெரிகிறது.  dinamani.com

கருத்துகள் இல்லை: