'அங்கு கொலை, கொள்ளை நடப்பதற்கு முன்னதாகவே, இத்தகைய பூஜைகளை செய்தோம். அதன்பின், அங்கு நடந்த கொலை, கொள்ளை குறித்து போலீசாரின் விசாரணை நடந்துள்ளது. அதில், நாங்களும் அங்கு வந்ததை அறிந்த போலீசார், எங்களையும் கைது செய்தனர். ஆனால், அங்கு நடந்த சம்பவங்களுக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை. எனவே, எங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என, கூறியுள்ளனர்.இவர்கள் மீது கேரளாவில் சில வழக்குகள் நிலுவையில் இருந்ததால், இவர்களுக்கு ஊட்டி கோர்ட் ஜாமின் மறுத்தது.- நமது நிருபர்< மீது கேரளாவில் சில வழக்குகள் நிலுவையில் இருந்ததால், இவர்களுக்கு ஊட்டி கோர்ட் ஜாமின் மறுத்தது.- நமது நிருபர் தினமலர்
வியாழன், 22 ஜூன், 2017
கொலை நடக்கும் முன் கோடநாட்டில் பூஜை?
'அங்கு கொலை, கொள்ளை நடப்பதற்கு முன்னதாகவே, இத்தகைய பூஜைகளை செய்தோம். அதன்பின், அங்கு நடந்த கொலை, கொள்ளை குறித்து போலீசாரின் விசாரணை நடந்துள்ளது. அதில், நாங்களும் அங்கு வந்ததை அறிந்த போலீசார், எங்களையும் கைது செய்தனர். ஆனால், அங்கு நடந்த சம்பவங்களுக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை. எனவே, எங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என, கூறியுள்ளனர்.இவர்கள் மீது கேரளாவில் சில வழக்குகள் நிலுவையில் இருந்ததால், இவர்களுக்கு ஊட்டி கோர்ட் ஜாமின் மறுத்தது.- நமது நிருபர்< மீது கேரளாவில் சில வழக்குகள் நிலுவையில் இருந்ததால், இவர்களுக்கு ஊட்டி கோர்ட் ஜாமின் மறுத்தது.- நமது நிருபர் தினமலர்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக