இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கிழக்கு முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன், ஆனந்தசங்கரி போன்றோரின் கருத்தினை அறிந்ததுடன், மட்டக்களப்பு, வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையும் அறிந்துவரும் நல்லிணக்க ஆணைக்குழு எதிர்வரும் திங்கள் கிழமை புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கருத்துக்களை அறியவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
சனி, 23 அக்டோபர், 2010
நல்லிணக்க ஆணைக்குழு முன் புளொட் சித்தார்த்தன்!
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை கிழக்கு முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன், ஆனந்தசங்கரி போன்றோரின் கருத்தினை அறிந்ததுடன், மட்டக்களப்பு, வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துக்களையும் அறிந்துவரும் நல்லிணக்க ஆணைக்குழு எதிர்வரும் திங்கள் கிழமை புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் கருத்துக்களை அறியவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக