
செயலாளர்கள் கூட்டத்தில் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை அதிகாரி அமிதாப் காந்த் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது:
தொழில் மற்றும் வணிகம் புரிவதற்கு உகந்த மாநிலங்களில் ஆந்திரா, தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளது. இப்பட்டியலில் தமிழகம், கேரளா, அசாம் ஆகியவை கடைசி 3 இடங்களில் உள்ளது.
உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் தமிழகத்தில் புதிய தொழிற்சாலைகள் 2.42 லட்சம் கோடிகள் பெற்று இந்தியாவிலே அதிகளவில் முதலீடு செய்துள்ளன என்று ஜெயலலிதா 2015 ஆண்டுசட்டமன்றத்தில் சொன்னார் . இதனால் வேலை வாய்ப்பு அதிகளவில் பெருகியுள்ளது என ஆளும் அதிமுக பெருமை பேசி வந்த வேளையில் இந்த அறிவிப்பு பலர்க்கும் அதிர்ச்சியை தந்துள்ளது ..
தொழில் வளர்ச்சி திமுக ஆட்சி காலத்திலே அதிக பட்சமாக 13.12 #GDP இருந்து ., முதல் முன்று இடத்திலே இருந்த தமிழகம் இப்போது கடைசி முன்று இடத்திலே என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் தெவிக்கின்றன என்று பொருளாதர வல்லுநர்கள் கூறுகிறார்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக