இவ்வழக்கில் அசராம் பாபுக்கு எதிராக ஜோத்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று 1,011 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. இதில் சிறுமியை ஜோத்பூர் ஆசிரமத்தில் அசராம் பாபு அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. பின்னர், 16ம் தேதி வரை குற்றம் சாட்டப்பட்டவர்களின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அன்று குற்றச்சாட்டுக்கள் மீது வாதம் தொடங்குகிறது. தன் மீது பொய்யான குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் அசராம் பாபு கூறினார். dinakaran,com
வியாழன், 7 நவம்பர், 2013
அசராம் பாபு சுவாமிஜி மீது 1,000 பக்க குற்றபத்திரிகை ! மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன ?
இவ்வழக்கில் அசராம் பாபுக்கு எதிராக ஜோத்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் போலீசார் நேற்று 1,011 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப் பட்டது. இதில் சிறுமியை ஜோத்பூர் ஆசிரமத்தில் அசராம் பாபு அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டுள்ளது. பின்னர், 16ம் தேதி வரை குற்றம் சாட்டப்பட்டவர்களின் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அன்று குற்றச்சாட்டுக்கள் மீது வாதம் தொடங்குகிறது. தன் மீது பொய்யான குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றத்துக்கு வெளியே நிருபர்களிடம் அசராம் பாபு கூறினார். dinakaran,com
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக