இந்நிலையில் உள்ளுராட்சி அமைப்புகள் இந்த வெள்ள வாய்க்கால்கள் விடயத்தில் போதிய கவனம் கடந்த காலங்களில் எடுக்காதமையால் இத்தகைய அவல நிலமை ஏற்படக்காரணமாக உள்ளது என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து பெய்துவரும் அடைமழைக் காரணமாக பல நூற்றுக் கணக்கான குடும்பங்கள் இடம் பெயரவேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
வெள்ளி, 26 நவம்பர், 2010
யாழ்ப்பாணத்தில் அடை மழை : மக்கள் இடம் பெயரும் அவலம்!
இந்நிலையில் உள்ளுராட்சி அமைப்புகள் இந்த வெள்ள வாய்க்கால்கள் விடயத்தில் போதிய கவனம் கடந்த காலங்களில் எடுக்காதமையால் இத்தகைய அவல நிலமை ஏற்படக்காரணமாக உள்ளது என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து பெய்துவரும் அடைமழைக் காரணமாக பல நூற்றுக் கணக்கான குடும்பங்கள் இடம் பெயரவேண்டிய துர்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக