இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.பி.ராவ், சுப்பிரமணிய சாமியின் பேச்சு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தார். சுப்பிரமணிய சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். இது பற்றி பரிசீலனை செய்ய நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விசாரணை நிலவரம் குறித்து சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட
சனி, 21 ஜனவரி, 2012
சுப்பிரமணியசாமி மீது நடவடிக்கை சோனியா, ப.சிதம்பரத்துக்கு எதிராக அவதூறு
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.பி.ராவ், சுப்பிரமணிய சாமியின் பேச்சு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்தார். சுப்பிரமணிய சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வாதிட்டார். இது பற்றி பரிசீலனை செய்ய நீதிபதிகள் ஒப்புக்கொண்டனர். இதற்கிடையே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் விசாரணை நிலவரம் குறித்து சி.பி.ஐ, அமலாக்கப்பிரிவு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்ட
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக