ஞாயிறு, 15 ஜனவரி, 2012

பா.ம.க.வேல்முருகன். புதிய கட்சி தொடங்கியுள்ளார்

பா.ம.க. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் இன்று புதிய கட்சியை சென்னையில் தொடங்கினார். தமிழர் வாழ்வுரிமை கட்சி என தனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார். மேலும் கட்சியின் கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அவர் கூறுகையில்- நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல என்றும் யாருடனும் கூட்டணி வைப்போம் என்று கூறிய வேல்முருகன் காலத்திற்கேற்ப இந்திய அரசியல் சட்டத்திலும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை: