அமைச்சர்கள், அரசியல்வாதிகள், சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதத்திலும் ரொபர்ட் ஓ பிளேக் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக