செவ்வாய், 31 டிசம்பர், 2024

இலங்கை ஆளும் கட்சி எம்.பிக்கள் இருவர் மீது - நடந்தது என்ன..?

jaffnamuslim.com  : பிங்கிரியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலை யொன்றை பார்வையிடச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை சுற்றி வளைத்த மக்கள் குழுவொன்று,
 அவ்விருவர் மீதும் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில், திங்கட்கிழமை(30) பிற்பகல் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் ஆகியோர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆடைத் தொழிற்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிவிட்டுச் செல்லவிருந்த போதே இந்தச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சீமான் கைது! தடையை மீறி போராட்டம்

 மின்னம்பலம் - Kavi : சென்னையில் நாம் தமிழர் கட்சியின் போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட வந்த சீமான் கைது செய்யப்பட்டார்.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு முழுவதும் நேற்று அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மீது பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்போடப்பட்டுள்ளது.

திங்கள், 30 டிசம்பர், 2024

பஞ்சாப் முழுவதும் விவசாயிகள் மறியல் .. பேருந்துகள் தொடரூந்துகள் முற்றாக முடக்கம்!

தினமலர் : பஞ்சாப் முழுவதும் விவசாயிகள் மறியல் .. பேருந்துகள் தொடரூந்துகள் முற்றாக முடக்கம்
சண்டிகர் : வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்காததாக கூறி, மத்திய அரசை கண்டித்து, பஞ்சாப் முழுதும் விவசாயிகள் நேற்று நடத்திய பந்த்தால், ரயில், பஸ் சேவை முடங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.
வேளாண் பொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பஞ்சாப் - ஹரியானா எல்லைகளான ஷம்பு, கானவுரியில், 'டில்லி சலோ' அதாவது, டில்லிக்கு செல்வோம் என்ற போராட்டத்தை கடந்த பிப்., 13 முதல் விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.

திரு. மன்மோகன்! RSS, BJP இந்துத்துவ கும்பல், நாட்டின் சாபக்கேடு.!


Kandasamy Mariyappan 
:  முன்னாள் பிரதமர் திரு. மன்மோகன் அவர்கள்.!
திருமதி. இந்திரா மற்றும் திரு. ராஜீவ் படுகொலைக்குப் பிறகு, திருமதி. சோனியா அவர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்ற முடிவோடு ஒதுங்கியிருந்தார்.!
திரு. நரசிம்மராவ் பிரதமராக பொறுப்பேற்று, புதிய பொருளாதார கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுத்தார்.!
ஆனாலும், இந்துத்துவ கும்பலால் அமைதியாக இருக்க முடியவில்லை.! 

May be an image of text

எனவே காங்கிரஸ் கட்சிக்குள் சரத்பவார், அர்ஜூன் சிங், நட்வர் சிங், கருப்பையா மூப்பனார், மம்தா பானர்ஜி போன்றவர்கள் மூலமாக மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்தியது.!
கடைசியாக சீத்தாராம் கேசரி மூலமாக காங்கிரஸை படுகுழியில் தள்ளி, பாஜக ஆட்சிக்கு வந்தது.!
100 கோடி மக்களை கொண்ட,  மிகப்பெரிய மதச்சார்பற்ற, ஜனநாயக நாடான இந்தியா, மதவெறி பிடித்த இந்துத்துவ கும்பலின் கைக்குள் போவதை உணர்ந்த, திருமதி. சோனியா அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, இந்துத்துவ கும்பலை எதிர் கொண்டார்.!

ஞாயிறு, 29 டிசம்பர், 2024

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா போட்ட பாதையில் பயணிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயகே!

 ஜாப்னா முஸ்லீம் : நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனது பாதையிலேயே பயணிக்கின்றார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.
இலங்கையின் சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் இந்தியாவிலிருந்து சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
"நான் முன்னெடுத்த வேலைத்திட்டங்களையும், நான் ஆரம்பிக்கவிருந்த அபிவிருத்திகளையும் முன்கொண்டு செல்ல தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க திடசங்கற்பம் பூண்டுள்ளார்.

மீனவர் பிரச்சனை தொடர்பாக இந்திய அரசோடு பேசுவேன் - மருத்துவர் அர்ச்சுனா ராமநாதன் எம்பி

 Ramanathan Archchuna : யாழ்ப்பாண மீனவர் சமூகத்தினுடைய பிரச்சனைகள் தொடர்பாக தேர்தலுக்கு முன்னரான காலப்பகுதிகளில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்த வண்ணமே இருந்தது.
அதனால் அவர்கள் தொடர்பில் சுகாதாரத்துக்கு அடுத்ததாக அவர்கள் பிரச்சனைகளை கேட்டு அறிவதற்கு முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் சம்பந்தமாக கலந்துரையாடினேன்.
இது சம்பந்தமான மேலதிக தகவல்கள் எனது youtube தளத்தில் பதிவிட்டுள்ளேன்.
நன்றி

விமான விபத்து – 167 பேர் உயிரிழப்பு.. தென்கொரியாவில் விமானம் தரை இறங்கும்போது ..

 தினமணி : தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 167 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது.
ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

ராமதாஸ் Vs அன்புமணி: மோதலுக்கு முன் தைலாபுரம் தோட்டத்தில் நடந்தது என்ன? யார் இந்த முகுந்தன்?

minnambalam.com -Aara :  “பாமக பொதுக்குழுவில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ஆகியோர் பேசி முடித்த நிலையில் நன்றியுரைக்கு முன்பாக… டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட ஒரு அறிவிப்பும் அதற்கு பகிரங்கமாக அன்புமணி தெரிவித்த எதிர்ப்பும்தான் இன்று அரசியல் வட்டாரத்தில் ஹாட்டான விவாதமாக மாறி இருக்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக பரசுராமன் முகுந்தனை நியமிக்கிறேன் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். அறிவித்தபோது கூட அந்த முகுந்தன் மேடை ஏறவில்லை.
ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை வாங்கிய அன்புமணி, ‘அவர் கட்சிக்கு வந்தே நாலு மாசம் தான் ஆகுது. அவருக்கு என்ன அனுபவம் இருக்கப் போகுது. அவருக்கு எதுக்கு இந்த பதவி?’ என்று கேட்க டாக்டர் ராமதாஸ் சூடாகிவிட்டார்.

‘இது என் கட்சி. நான் சொல்வது தான் இங்கே நடக்கும். யாருக்கு பிடிக்கவில்லையோ வெளியே போ’ என்று  ஆவேசமாகவே தெரிவித்தார்.

சனி, 28 டிசம்பர், 2024

Dr. இராமநாதன் அர்ச்சுனாவின் (MP) வேண்டுகோளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அநுர அரசு

  Arunthathy Gunaseelan : சொன்ன வார்த்தையை காப்பாற்றியுள்ளார் Dr. இராமநாதன் அர்ச்சுனா!
அர்ச்சுனாவின் வேண்டுகோளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அநுர அரசு.
மக்கள் பிரச்சனைகளை துரிதமாக துணிவாக அலுப்புச் சலிப்புப் பாராமல் முன்னெடுப்பதில் முனைப்பாக நிற்கிறார் என்பதுதான் அவரது சிறப்பே!
கடந்த பா.மன்ற அமர்வில் யாழ் போதனா வைத்தியசாலையின் 170 தொண்டர் கனிஷ்ட ஊழியர் வேலை சம்பந்தமாக காரசாரமாக சபையில் தெரிவித்து, அவர்களுக்கு நியாயம் கோரி சபையில் MP அர்ச்சுனா அவர்கள் குரல் எழுப்பியது யாவரும் அறிந்ததே!
அதற்குரிய முதற்கட்ட தீர்வை நேற்று 23/12/2024 அன்று அவ்வூழியர்க்கு எடுத்துக் கொடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து  அவர்களில் 28 பிரதிநிதிகளை கொழும்புக்கு வரவழைத்து சுகாதார அமைச்சர்,பிரதி அமைச்சருடன் நேரடியாகவே அவர்கள் குறைகளைப் பேச வைத்திருக்கிறார்..
இத்தனை காலத்தில் இப்படியான நிகழ்வு இதுதான் முதல்தடவை என நினைக்கிறேன்.

ஆண்மை பிரச்சனை முதல் ஆஸ்டியோபோரோஸிஸ் வரை... தினம் காலையில் பூசணி விதை ஒன்றே போதும்

 zeenews.india.com - Vidya Gopalakrishnan : பூசணிக்காய் மட்டுமல்ல, அதன் விதைகளும் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது.
பூசணி விதைகள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் களஞ்சியம். இவற்றில் துத்தநாகச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன.
ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவையும் இதில் நிறைந்துள்ளது.
ஆண்மை பிரச்சனையை தீர்ப்பது முதல், ஆரோக்கியமான எலும்புகள், சிறந்த வளர்சிதை மாற்றம் வரை பல  ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக் கொடுக்கிறது.
ஆண்மை பிரச்சனைக்கு தீர்வு

கனிமொழி :அதிமுக ஆட்சியில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதே இது போன்ற குற்றங்கள் நடப்பதற்கு காரணம்

tamil.oneindia.com  - Pavithra Mani :  தூத்துக்குடி: அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை கண்டித்து எதிர்க்கட்சிகளின் போராட்டம் வலுத்து வருகிறது. இதுகுறித்து பேசிய திமுக எம்பி கனிமொழி, அதிமுக ஆட்சியில் குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டதே,
இப்போதையே சம்பவத்துக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திமுக அரசு மற்றும் காவல்துறை கடுமையான கண்டித்து வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பான எப்ஐஆர் கசிந்தது கடும் சர்ச்சையாகியுள்ளது. கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திமுக அமைச்சர்களிடம் புகைப்படம் எடுத்ததும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

ராமதாஸ் - அன்புமணி இடையே வார்த்தை மோதல்! விருப்பமில்லையென்றால் வெளியேறு” : மேடையில்,,,

 minnambalam.com - Kavi : இது நான் ஆரம்பித்த கட்சி… விருப்பமில்லை என்றால் யாராக இருந்தாலும் வெளியேறலாம் என்று கூறியதால் ராமதாஸ் – அன்புமணிக்கு இடையே மேடையிலேயே மோதல் போக்கு உண்டானது.
புதுச்சேரியில் இன்று (டிசம்பர் 28) பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர்.
அப்போது, “பாமக மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுகிறார்.
இன்று முதல் அவர் அந்த பொறுப்பை ஏற்று அன்புமணிக்கு உதவியாக…. என்று ராமதாஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே,

கீழ்வெண்மணி! .. உண்மையில் நடந்தது என்ன? தயவு தாட்சண்யம் இல்லாத ஒரு போஸ்ட் மார்ட்டம்

சுமதி விஜயகுமார்  :  25 டிசம்பர் தமிழகத்தின் கரும்பக்கங்களில் ஒன்றை குறிக்கும் நாள். அந்த நாள் வரும் போதெல்லாம் 44 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கான அஞ்சலியை செலுத்திவிட்டு மறக்காமல் பெரியாரையும் அண்ணாவையும் குறை கூறாமல் கடப்பதேயில்லை.
கீழ்வெண்மணி பற்றிய அறிமுகம் இல்லாதவர்களுக்கு சொல்ல வேண்டுமேயானால். தஞ்சை மாவட்டத்தில் 1960களில் தலைவிரித்து ஆடிய பண்ணையார்கள் ராஜ்யத்தில் அரைப்படி நெல் அதிகம் கேட்டதன் விளைவாக, ஒரு குடிசையில் தஞ்சம் புகுந்த 44 பேரை தீயிட்டு எரித்து கொன்ற சம்பவம். அதில் கொல்லப்பட்டவர்கள் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகள். இப்படி ஒரு கொடூர நிகழ்வை எவர் ஒருவரும் நியாயப்படுத்தி பேசிவிடவே முடியாது.
பண்ணையாரிடம் வேலைபார்த்த விவசாயிகள் பட்ட துயர் சொல்லி மாளாது.
விவசாயிகளிடம் விழுப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை போராட்டத்திற்கு தயார் செய்ததில் கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அவர்களின் பங்களிப்பை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடவே முடியாது. திராவிட அரசியல்/ சித்தாந்தந்தை எதிர்ப்பவர்கள் ஒவ்வொரு முறை கீழ்வெண்மணி பற்றி பேசும் பொழுதும், பெரியாருக்கு ஜாதி பாசம் அதனால் தான் கீழ்வெண்மணி பற்றி எதுவும் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றசாட்டு வைப்பார்கள். ஏனென்றால் அந்த படுகொலைக்கு தலைமை தங்கியது கோபால கிருஷ்ணா 'நாயுடு'. அதை போன்ற அவதூறுகளை எல்லாம் நேர்மையான கம்யூனிஸ்ட்களே உடைத்திருக்கிறார்கள்.

தமிழர்களின் நூறாண்டு செம்மொழி கனவை நிறைவேற்றியவர் மன்மோகன் சிங் : டெல்லியில் அஞ்சலி செலுத்திய ஸ்டாலின் உருக்கம்!

 minnambalam.com - christopher  :  மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 27) நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நேற்று அவசர சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்றிரவு 9.50 மணியளவில் உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு இடமளிக்க மத்திய அரசு மறுப்பு : காங்கிரஸ் குற்றச்சாட்டு!

 minnambalam.com  - christopher  ;  மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு இடம் கிடைக்கவில்லை என்பதை நாட்டு மக்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என ஜெய்ராம் ரமேஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவருக்கு உலக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை 9.30 மணிக்கு அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இதற்கிடையே மன்மோகன் சிங் இறுதிச்சடங்கு நடக்கும் இடத்தில், அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

வெள்ளி, 27 டிசம்பர், 2024

அவன் செய்த கொடுமை’… மாணவி சொன்ன அதிர்ச்சி தகவல்: ஞானசேகரனின் அரசியல் பின்னணி!

 minnambalam.com - Kavi :  சென்னை, கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 23ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் தனது காதலரான சீனியர் மாணவருடன் தனியாக இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் இருவரையும் வீடியோ எடுத்து மிரட்டி, அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அங்கு என்னதான் நடந்தது? கைதான ஞானசேகரன் யார்? என்ற தீவிர விசாரணையில் இறங்கினோம்.
கடந்த டிசம்பர் 24 (செவ்வாய் கிழமை) காலையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்-100க்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசியவர் “டிசம்பர் 23ஆம் தேதி இரவு அண்ணா பல்கலை கழக வளாகத்துக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் என்னை மிரட்டி நகை உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்” என்று புகார் அளித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இரணைமடுத் தண்ணீர்: கேட்கின்றார் யாழ் அர்ச்சுனா! மறுக்கின்றார் கிளிநொச்சி எம்பி சிறிதரன்!

 தேசம் நெட்  arulmolivarman : நேற்று நடைபெற்ற கிளிநொச்சி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மிகவும் சிக்கலான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
 காணிப்பதிவு முறைகேடுகள், போதைப்பொருள் மற்றும் கசிப்பு பாவனை அதிகரிப்பு தொடர்பிலும் பேசப்பட்டது.
இரணைமடுக் குளத்தின் தண்ணீரை யாழ் கொண்டு செல்வது தொடர்பான உரையாடலும் முக்கிய இடத்தைப் பெற்றது.
யாழில் ஏற்பட்டுவரும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக 1960களில் ஆறுமுகம் திட்டம் முன்வைக்கப்பட்டது. இதனையே நடைமுறைப்படுத்துவதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அண்ணாமலை பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை FIR leak பாஜக தந்தையே லீக் செய்தார்?

 Kandasamy Mariyappan :  பாதிக்கப்பட்ட பெண் பாஜக நிர்வாகியின் மகள்.!
மகளின் பாதுகாப்பு மற்றும் secret பற்றிய கவலை இல்லாமல், தமிழ்நாட்டு அரசின் மீது குற்றம்சாட்ட வேண்டுமென்ற ஒரு குறிக்கோளோடு FIR copyஐ வெளியிட்டுள்ளார்.!
பாதிக்கப்பட்ட பெண்ணை எண்ணி வருத்தப்படுகிறேன்.!

தினமணி : அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஒருவா்தான் குற்றவாளி என சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் சென்னையில் வியாழக்கிழமை அளித்த பேட்டி:
பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அர்ச்சுனா ராமநாதன் பேசியது என்ன?

முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்: காலமானார்! இந்திய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி

 BBC News தமிழ் : மன்மோகன் சிங், இந்திய வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர்களில் ஒருவர். தார்மீகரீதியாக நேர்மையானவர் என்ற நற்பெயரைப் பெற்றவர்.
கடந்த 2004 முதல் 2014 வரை பிரதமராகவும், அதற்கு முன்னர் நிதியமைச்சராகவும் இருந்தபோது, நாட்டின் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் உள்படப் பல முக்கியமான சீர்திருத்தங்களைச் செதுக்கிய சிற்பியாக அவர் கருதப்படுகிறார்.
ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு, முழு முதல் பதவிக் காலத்திற்குப் பிறகு மீண்டும் தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையையும் மன்மோகன் சிங் பெற்றிருக்கிறார்.

ஆண்டபரம்பரைகளின் கொட்டங்களை அடக்கிய ஆங்கிலேயர்கள்!

May be an image of 9 people and people standing
May be an image of 1 person and standing

ராதா மனோகர் : ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்து செய்த நன்மைகளில் முக்கியமானது
பல ஆண்டபரம்பரைகளின் கொட்டங்களை அடக்கியதாகும்.
உதாரணத்திற்கு சிலவற்றை பார்ப்போம் :     
பஞ்சாப்  பாட்டியாலா  மகாராஜா பூபிந்தர் சிங்  தினமும் ஒரு புதிய பெண்ணுடன் இரவைக் கழித்தார். அவருக்கு உத்தியோக பூர்வமாக ஐந்து மனைவிகள் இருந்தார்கள்
இவர்களை விட அந்தப்புரத்தில் சுமார் முன்னூறு அழகிகளும் இருந்தார்களாம்.
மனைவிகள் மற்றும் அந்தப்புர அழகிக்கு ஏராளமான கருக்கலைப்புகளும் நடந்ததாம்
மகராஜா ஒரு பெண்ணுடன் முதல் முதலாக இரவைக் கழிப்பதற்கு முன், அந்தப் பெண்ணை ரோஜா பூக்கள்  குங்குமப்பூ ஆகியவற்றை கலந்த நீரில் நீராடுவார்கள்
அப்பெண்களுக்கு ஆடை அலங்காரம் செய்வதற்கு  பிரான்சில் இருந்து ஒரு தையல்காரர் மற்றும் அழகு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டார்களாம்
மகாராஜா பூபிந்தர் நீச்சல் குளத்தில் ஒரே நேரத்தில் பல பெண்களுடன் குளத்தில் குளிப்பது வழக்கம். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பிரதமர் அமர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற பாகி மாளிகையும் இந்த பூபேந்தரின் சொத்துதான் .
முகலாய மன்னர் ஷாஜகான் தனது மும்தாஜ் மனைவியின் நினைவாக தாஜ்மஹாலைக் கட்டினார் என்று கதை அளக்கிறார்கள்.
காதலி மும்தாஜு  தனது பதினான்காவது குழந்தையைப் பெறும்போது இறந்தார்.
 வதவதவென்று டஜன் கணக்கில் பிள்ளைகளை பெற்றால் அந்த பெண்ணுக்கு காதலா இருக்கும்?

வியாழன், 26 டிசம்பர், 2024

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் ஆணையர் அருண் விளக்கம் - FIR leak பின்னணி.

hindutamil.in : சென்னை: “பாதிக்கப்பட்டவர்கள், என்ன கூறுகின்றனரோ அதை அப்படியே பதிவு செய்வதுதான் எஃப்ஐஆர்.
இந்த வழக்கிலும் அப்படித்தான் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எஃப்ஐஆர் கசிந்திருக்கிறது. எஃப்ஐஆர் கசிவு தொடர்பாக கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று சென்னைப் பெருநகர காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

பிரம்மபுத்திரா நதியில் கட்ட சீனா திட்டம்! உலகின் மிகப்பெரிய அணை

 dinamalar.com- திபெத் கைலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி, இந்தியா, வங்கதேச நாடுகளில் பாய்ந்து,
வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகிறது.
உலகின் மிக நீண்ட நதிகளில், இதுவும் ஒன்று. திபெத்தில் இந்த நதி சாங்போ என்று அழைக்கப்படுகிறது. திபெத் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்ரா தண்ணீரை, வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடும் திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், உலகின் மிகப்பெரிய அணையை பிரம்மபுத்திராவின் குறுக்கே கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவில் யாங்சே நதியின் குறுக்கே த்ரீ கார்கிஸ் (மூன்று பள்ளத்தாக்குகள்) என்ற பிரம்மாண்ட அணை ஏற்கனவே உள்ளது. அதைக் காட்டிலும் மும்மடங்கு பெரிய அணையை பிரம்மபுத்ராவில் கட்ட சீனா திட்டம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடு செய்துள்ளது.

புதன், 25 டிசம்பர், 2024

பெண்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - விஜய் வலியுறுத்தல்

May be an image of 5 people and text

 hindutamil.in : சென்னை: "அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
குற்றவாளி மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும்" என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பின் நிலை என்ன?

 BBC News தமிழ்-  விஜயானந்த் ஆறுமுகம் :  "வேலைக்குப் போய் விட்டு அன்றைய தினம் குலாப் சீக்கிரமாக வந்துவிட்டான்.
மதிய தொழுகையை முடித்துவிட்டு தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான்.
அப்போது மூன்றாவது மாடியில் ஜன்னல் மேல் இருந்த சன்ஷேடு (Sun Shade) குலாப் தலையில விழுந்துவிட்டது" என்கிறார் சையது குலாபின் உறவினர் யாகூப் பாட்ஷா.
ரத்த வெள்ளத்தில் கிடந்த குலாபை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றது.

கச்சத்தீவு Vs வெட்ஜ்பேங்க் தீவு = Wadge Bank ச்சத்தீவை விட வெட்ஜ் பாங் தீவு வளம் நிறைந்தது

 Kalidasan Swaminathan  :  Katchatheevu and Wadge Bank
கச்சத்தீவு vs வெட்ஜ்பேங்க் தீவு =  Wadge Bank
‘வெட்ஜ் பேங்க்’ என்று ஒரு தீவு.
குமரி முனைக்கு தெற்கே இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் உள்ள தீவு.
அதன் பரப்பளவு 4000 சதுர மைல் அதாவது 6400 சதுர கிமீ பரப்பளவு கொண்டது. அதைச்சுற்றி மீன்வளம் மிகவும் அதிகம். அந்த தீவில் ஹைட்ரோ கார்பன் வளம் மிக அதிகம். 1976 இலங்கை ஒப்பந்தத்திற்கு முன்பு வரை அந்த தீவு யாருக்கு சொந்தம் என்று தீர்க்கப்படவில்லை.
குமரி மாவட்டத்து மீனவரும், இலங்கை மீனவரும் மீன் பிடித்து வந்தனர். கச்சதீவும் அதுபோல் தீர்க்கப்படாத ஒன்றாக இருந்தது. கச்சத்தீவை வெட்ஜ் பேங்குடன் ஒப்பிடும் போது , கட்ச தீவு ஒரு வறண்ட தண்ணீரற்ற தீவு. அதைச்சுற்றி மீன் வளம் கிடையாது. எரி பொருள் வளமும் கிடையாது.

தமிழ் சினிமா பாடல்களின் ராகங்கள் ! ஒரு அழகிய தொகுப்பு !

  asokan vvr ;  தமிழ் சினிமா பாடல்களின் ராகங்கள் ! ஒரு அழகிய தொகுப்பு ! Ragaam in tamil film songs by Illayaraja
The Ragam - The Song -The Film Name
Aarabhi - | S R2 M1 P D2 S | S N3 D2 P M1 G3 R2 S -
Aarabhi - Aasai Kiliye - Thambikku Entha Ooru
Aarabhi - Madhurai Vaazhum - Pudhupatti Ponnuthayee
Aarabhi - Mannavane Mannavane - Thandhuvitten Ennai
Aarabhi - Sandhakavigal Paadidum Manathinil - Metti

Abheri - | S G2 M1 P N2 S | S N2 D2 P M1 G2 R2 S -
Abheri - Chinnanjiru Vayathil - Meendum Kokila (Uses Ni3)
Abheri - En Paatu En Paatu - Poomani
Abheri - Ennai Thottu Alli Konda - Unna Ninaichen Paatu Padichen
Abheri - Guruvaayoorappa - Pudhu Pudhu Arthangal (magical prelude & interludes)
Abheri - Kaalidasan Kannadasan - Soorakottai Singakkutti
Abheri - Kaiyetha - Vinodhayathra (Malayalam)
Abheri - Kuyile Kavikuyile - Kavikuyil
Abheri - Megam Karukkudhu - Anandha Ragam
Abheri - Muthamizhae Muthamizhae - Raman Abdulla

செவ்வாய், 24 டிசம்பர், 2024

சி.பா.ஆதித்தனின் பண ஆசையால் உடன் பிறந்த மூத்த என் அப்பா தியாகி S.T.ஆதித்தன்

May be an image of 2 people

Balasubramania Adityan T. :  எங்க அப்பாவுக்கு 60 ஆம் வயதில் தான் நான் பிறந்தேன்...
எனக்கு சுமார் 15 வயது இருக்கும் போது தினத்தந்தியின் நிர்வாக டிரஸ்டி, சன் பேப்பர் மில் நிர்வாக இயக்குனர், மாலை முரசு இப்படி எத்தனையோ நிர்வாகத்தை தன் பெயரில்  வைத்து இருந்தார்கள்.
அப்போது எங்கள் வீட்டில் 4 கார்கள் உண்டு.
தனது தம்பி சி.பா.ஆதித்தனின் பண ஆசையால் உடன் பிறந்த மூத்த என் அப்பா தியாகி S.T.ஆதித்தன் அவர்கள்  உடன் சிறு வயது முதல் வேலை செய்த மாதவடையான் என்பவரை கயவர்கள் கொலை செய்தனர்.
எப்போது பணத்திற்காக ஒருவரை கொலை செய்ய உன் குடும்பம் துணிந்ததோ அந்த ரத்தக்கரையில் உள்ள ஒரு தம்படி பணம் கூட எனக்குத் தேவை இல்லை. என் பெயரில் உள்ள நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் நீயே பெற்றுக் கொண்டு உன் குடும்பத்தை நன்றாக வைத்துக் கொள் என்று கூறவே, சி.பா.ஆதித்தன் ஏற்கனவே தயாரித்து வைத்து இருந்த பேப்பர்களில் உடனே கையெழுத்துகள் அனைத்தையும் வாங்கினார்.

திமுக கூட்டணியில் விசிக 25 தொகுதிகளைக் கேட்கிறது

 nakkheeran.in :கூடுதல் தொகுதிகளில் வி.சி.க. போட்டியா?” - தொல். திருமாவளவன் எம்.பி. விளக்கம்!
தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் அரசியல் கட்சிகள் சார்பில் ஆலோசனைக் குழுக்கள், ஒருங்கிணைப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “சட்டமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில், விசிகவிற்கு இரட்டை இலக்கத்தில் குறைந்தபட்சம் 25 தொகுதிகளைக் கேட்டுப்பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்” எனத் தெரிவித்திருந்தார்.

கக்கன் போலியாக கட்டி எழுப்பப்பட்ட அந்த காலத்து .....

May be an image of 1 person

 Sivakumar Nagarajan  :  கலைஞரும் தமிழ்நாடும் தமிழர்களும் கக்கனுக்கு செய்த துரோகத்தை பார்த்தீங்களா ப்ரோ???
கக்கனை போல வருமா? கக்கனை தோற்கடித்த தமிழ்நாடு! என்ற உலகமகா உருட்டை தமிழ்நாடு அரசியல் வரலாறு அறியாத WhatsApp காலத்து நண்பர்கள் பலர் படித்திருப்பீர்கள்.
25-01-1965 முதல் 12-02-1965 வரை 18 நாள் பற்றி எரிந்த இந்தி எதிர்ப்பு மொழிப்போரில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயானோர் எண்ணிக்கை, 63.
குமாரபாளையம்-15
பொள்ளாச்சி-10
பாண்டிச்சேரி-10
கோவை-4

தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும்- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

 தினத்தந்தி :  சென்னை :கல்வி உரிமைச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தங்களால் தமிழ்நாட்டுப் பள்ளிகளின் தேர்ச்சி முறையில் எந்த மாற்றமும் கிடையாது;
தற்போதைய தேர்ச்சி முறையே தொடரும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

5 மற்றும் 8ஆம் வகுப்பு கட்டாய தேர்ச்சி ரத்து; மத்திய அரசின் முடிவால் அதிர்ச்சி - RTE Amendment 2024 :

 tamil.samayam.com - ஜான்வி :  RTE Amendment 2024 : தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலிக்கும் இருக்கும் நிலையில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறது.
இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சகத்தின் இந்த முடிவு மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamilகட்டாய தேர்ச்சி முறை ரத்து
கட்டாய தேர்ச்சி முறை ரத்து
RTE Amendment 2024 Compulsory pass for class 5 and 8th cancelled :

திங்கள், 23 டிசம்பர், 2024

உயர் கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும்! அரசு பள்ளி மாணவர்களுக்கு வந்த ‘செம’ செய்தி.

 tamil.oneindia.com - Vignesh Selvaraj  :  சென்னை: உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்துவிட்டு உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவுக்காக ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “திராவிட மாடல் அரசின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நமது அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விக்காக மற்றுமொரு மகத்தான அரசாணையை இன்று வெளியிட்டுள்ளார்.

இலங்கை பொருளாதாரம் திவால் நிலையில் இருந்து மீண்டது!

Who is Ranil Wickremesinghe? | Tamil Guardian

ராதா மனோகர் : இலங்கை பொருளாதாரம் திவால் நிலையில் இருந்து மீண்டது!
கடந்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார மேம்பாடு பூரண வெற்றியை தந்துள்ளது எனலாம்!
மிகப்பெரிய பொருளாதார சுழியில் இருந்து இலங்கை மீண்டுள்ளது  
ஃபிட்ச் மதிப்பீடுகள் நேற்று இலங்கையின் நீண்ட கால வெளிநாட்டு நாணய வழங்குநர் இயல்புநிலை மதிப்பீட்டை (IDR) ‘RD’ (கட்டுப்படுத்தப்பட்ட இயல்புநிலை) இலிருந்து ‘CCC+’ ஆக உயர்த்தியது.
இது கடந்த வார தொடக்கத்தில் நாட்டின் 12.55 பில்லியன் அமெரிக்க டாலர் சர்வதேச இறையாண்மை பத்திரத்தின் (ISB) கடனுக்கான கடனாளர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இலங்கை அதன் திவால்நிலையிலிருந்து மீண்டுள்ளது என்பதே இதன் அடிப்படையில் பொருள்.

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

ஜெய்ப்பூர் விபத்தின்போது தீயில் எரிந்தபடி உதவி கேட்டு ஓடிய நபர்: உதவாமல் வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்

தி ஹிண்டு  தமிழ்  : ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் எல்பிஜி எரிபொருள் லாரி மீது சரக்கு லாரி மோதியது. இதில் எரிபொருள் லாரி வெடித்து சிதறி எல்பிஜி வாயு காற்றில் பரவியது. இதனால் சில மீட்டர் தொலைவில் இருந்த லாரி பேருந்து உட்பட 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 35 பேர் பலத்த தீக்காயமடைந்தனர்.
விபத்து நேரிட்டபோது ஜெய்ப்பூரை சேர்ந்த ராதேஷியாம் (30) வேலை முடிந்து தனது வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். சமையல் காஸ் காற்றில் பரவியதால் ராதேஷியாம் உடல் முழுவதும் தீப்பற்றியது. அவர் சுமார் 600 மீட்டர் தொலைவு தீயில் எரிந்தபடி உதவி கேட்டு ஓடினார்.

கென்யாவில் அதானியின் ஒப்பந்தம் நிறுத்தப்பட முக்கிய காரணமாக இருந்த இளைஞர் நெல்சன் அமென்யா

நெல்சன் அமென்யா, கென்யா, அதானி,

BBC -  எஸ்தர் கஹூம்பி  : அமெரிக்க நீதித்துறை அதானி குழுமத்தின் மீது அண்மையில் முறைகேடு புகார்களை முன்வைத்தது. அதனைத் தொடர்ந்து கென்ய அரசு அதானி குழுமத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது.
ஆனால் அதற்கு முன்பாகவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் கென்ய மாணவர் ஒருவர் கென்ய அரசுக்கு அதானி குழுமம் வழங்கிய ஒப்பந்த முன்மொழிவு தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இது அங்கே பெரும் பேசுபொருளாக மாறியது.
கென்யாவைச் சேர்ந்த, தொழில்துறை தொடர்பாக படிக்கும் மாணவர் நெல்சன் அமென்யா தான் அந்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது. யார் அவர்? இதனால் ஏற்பட்ட சர்ச்சை என்ன? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

சனி, 21 டிசம்பர், 2024

ஜெர்மனி: கிறிஸ்துமஸ் சந்தைக்குள் தாறுமாறாக ஓடிய கார் - என்ன நடந்தது?

 BBC : ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் பலி - 200 பேர் காயம்
காணொளிக் குறிப்பு, ஜெர்மனியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் பலி - 200 பேர் காயம்
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் தாறுமாறாக ஓடிய கார் மோதி 4 பேர் பலி - 200 பேர் காயம்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் மக்கள் திரள் மீது ஒரு கார் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

தமிழகத்தில் ஈழப்போராட்டம் ஏன் பெரிய அளவில் மாஸ் காட்டியது?

 LR Jagadheesan : மன்னராட்சிகளுக்குப்பின் தமிழ்நாட்டில் நடந்த ஆயுத போராட்டங்கள் எவை?     மாநில அளவில் கூட வேண்டாம் - மாவட்டம், மாநகரம், சிறுநகர அளவிலாவது?     அதில் ஈடுபட்டவர்கள் மொத்தமாய் மூன்றிலக்கத்தை தாண்டுவார்களா?
Uma Pa Se
ஆந்திரா ,ராயலசிமா, மாயுர்பஞ்ச் என அந்த corridor ல அதிகமே ஒழிய தமிழ்நாட்டில் இல்லை
அப்படியே இருந்தாலும் அவர்கள் முழுமையான மக்கள் விடுதலைக்கு எல்லாம் போராடிடவும் இல்லை. அவர்கட்கு இருந்த agenda மக்களுக்கானதாக இல்லை.
மருதையாற்று பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டதில் எப்படி பொருத்தினாலும் மக்கள்நலன் ஏதுமில்லை.
நல்வாய்ப்பாக வீரப்பன்- வி.பிரபா. கரன் குழுக்களை இணைக்கு முயன்று தோற்றார்கள்.இன்றேல் தமிழ்நாடு இன்னும்மோர் ஆயுத பூமியாய் இன்னும் பல அரசியல் படுகொலைகளை சந்தித்திருக்கும்.
அண்மைக் காலத்தில் தெற்கு சூடானைத் தாண்டி ஆயுதப் புரட்சியால் வென்ற நாடு என எதுவும் இல்லை. சூடானும் நன்றாக இல்லை

அமலாக்கத் துறையை அனுப்பி தொழிலதிபர் மனோஜ் பார்மர் தம்பதிகளை கொன்ற பாஜக அரசு!

May be an image of 2 people and text

M Ponnusamy  :   அமலாக்கத் துறையை அனுப்பி இரண்டு பேரை கொன்ற பாஜக அரசு!
உங்கள் குழந்தைகள் ராகுல் காந்தியை சந்திக்கிறார்கள்…. ராகுல் காந்தி கூட உங்களை காப்பாற்ற முடியாது. விரைவில் அவரையும் நாங்கள் கைது செய்யப் போகிறோம்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சிகோர் மாவட்டத்தில் வசித்துவந்த தொழிலதிபரான மனோஜ் பார்மர் தனது மனைவியுடன் டிசம்பர் 13ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார்.
மனோஜ் பார்மர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தான் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களை விளக்கி ஐந்து பக்க கடிதத்தை ஜனாதிபதிக்கும் பிரமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித்சாவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும் இன்னும் சிலருக்கும் அனுப்பியுள்ளார்.

Germany கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதி தாக்குதல் .. ஜெர்மனியில்

 ஜெர்மனியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் இஸ்லாமிய பயங்கரவாதி தாக்குதல்
கூட்டத்தின் மீது காரால் மோதினான்
வன் சவுதியை சேர்ந்த ஒரு டாக்டர் என்று தெரியவருகிறது இதில் பலர் இறந்துள்ளனர் இன்னும் பலர் பலத்த காயத்தோடு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் ரோஹிங்கிய 115 அகதிகள்

ஜாப்னா முஸ்லீம் : முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் ரோஹிங்கிய 115 அகதிகள்  அகதிகளை மிரிஹானை தடுப்பு நிலையத்துக்கு அனுப்ப உத்தரவு
மியன்மாரில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் வந்த 115 ரோகிங்யர்களை முல்லைத்தீவில் இருந்து திருகோணமலை அஷ்ரப் இறங்கு துறைக்கு இன்று (20)கொண்டு செல்லப்பட்டு திருகோணமலை துறை முகப் பொலிசாரிடம்  ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த படகில் பயணித்த நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வாக்கு மூலத்தை பதிவு செய்ததன் பின்பு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் அப்துல் சலாம் சாஹிர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 

அதானி வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிபதி breon peace பதவி விலகுவதாக அறிவிப்பு - ரூ.2100 கோடி லஞ்சம்:

லை மலர் :  இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானி, மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

வெள்ளி, 20 டிசம்பர், 2024

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த ராகுல் காந்தியை தடுத்து தள்ளிவிட்ட பாஜக எம்பிக்கள்!

tamil.oneindia.com  -Mathivanan Maran ; டெல்லி: நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற தம்மை பாஜக எம்பிக்கள் தடுத்து தள்ளிவிட்டதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
ஆனால் ராகுல் காந்திதான் தம்மை தடுத்து தள்ளிவிட்டதாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி புகார் கூறினார்.
அத்துடன் படுகாயம் ஏற்பட்டதாக கூறி பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி, வீல்சேரில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் நாடாளுமன்ற வளாகத்தில் பதற்றம் ஏற்பட்டது.     நாடாளுமன்றம் இன்று கூடுவதற்கு முன்பாக பாஜக எம்பிக்கள் ஒன்று திரண்டு, அம்பேத்கரை காங்கிரஸ் இழிவுபடுத்துகிறது; அவமானப்படுத்துகிறது என குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா இருவரும் நீல நிற உடை அணிந்திருந்தனர். இதனையடுத்து நாடாளுமன்றத்துக்குள் ராகுல் காந்தி செல்ல முயன்றார். அப்போது பாஜக எம்பிக்கள் அவரை சிலர் தடுத்து நிறுத்தினர்.

வடகிழக்கு மாகாண சபை அமைப்பை பிரபாகரனுக்கு முன்பே முறியடித்தார் வரதராஜ பெருமாள்

From rebel to strongman: How Daniel ...
Varatha raja perumal
ராதா மனோகர் : இலங்கை தமிழர்களின் போராட்ட வரலாற்றில் திரு டயான் ஜெயதிலகா என்ற ஒரு மனிதரின் வகிபாகம் பற்றி பொதுவெளியில் ஒருபோதும் பேசப்பட்டதில்லை என்றெண்ணுகிறேன்
இவர் காலம்சென்ற பிரபல பத்திரிக்கை ஆசிரியர் திரு மேர்வின் டி சில்வாவின் மகனாவார்.
Uma Kanthan


இளமை காலத்தில் இ பி ஆர் எல் எப் ஈரோஸ் போன்ற இயக்கங்களோடும் சில சிங்கள இடதுசாரி இயக்கங்களோடும் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
Dayan Jayatilak

வழமை போல இவர் சார்ந்த சிங்கள இடதுசாரி அமைப்புக்கள் பிற்காலத்தில் இந்திய எதிர்ப்பு தமிழ் எதிர்ப்பு போன்ற பாரம்பரிய பரிணாம வளர்ச்சியை எட்டி இருந்தன.
இவரும் இந்த பாரம்பரியத்திற்கு கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே அதே பரிணாம வளர்ச்சியை பெற்றிருந்தார்.
கொழும்பு செயின்ட் ஜோசெப் காலேஜ் . அக்குக்வினாஸ் பேராதனை பல்கலை கழகம் என்று இவரது கல்வி தொடர்ந்தது.
மறைந்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மோசே டயனின் மீது இவரது இடதுசாரி தந்தைக்கு ஏற்பட்ட அதீத அபிமானம் காரணமாகவே இவருக்கு டயான் என்ற பெயர் சூட்டப்பட்டது என்பது ஒரு வகை நகைமுரண்தான்.

வியாழன், 19 டிசம்பர், 2024

ரஷியா : புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டோம்! இலவசமாக வழங்க அறிவிப்பு

 மாலை மலர் :  புற்றுநோய்க்கு தங்கள் நாடு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டதாக ரஷியா அறிவித்துள்ளது. உலகளவில் பலரை ஆட்டிப்படைக்கும் கேன்சர் எனப்படும் புற்றுநோயை குணப்படுத்தப் பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் mRNA- அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷிய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
ரஷிய விஞ்ஞானிகள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியில் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், விரைவில் அது பயன்பாட்டுக்கு வரும் என்றும் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புதின் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தியாவும் ,இலங்கையும் செய்த ஒப்பந்தங்கள் வலிமையானவை அல்ல!

May be an image of 1 person and map
Annesley Ratnasingham : சர்வதேச( International agreements அல்லது இருநாட்டு (Bilateral agreements ) செய்த பின் சில காலத்தின் பின் ஒப்பந்தத்தில் இருந்து   நாடுகள்..
 அல்லது நாடு தனித்தனியாக வெளியேற முடியுமா ??.....( Vienna Convention on the Law of Treaties (1969)..
Can countries or states individually withdraw from international agreements or bilateral agreements after some time? (Vienna Convention on the Law of Treaties (1969)..
ஆம் வெளியேற முடியும்
ஆனால் அந்த ஒப்பந்தங்களை பொறுத்து வரும் consequences ஐ அதாவது விளைவுகளை ஏற்றுக்கொண்டு சமாளிக்க வேண்டும் ..
சில ஒப்பந்தங்களில் இருந்து வெளியேறும் போது பக்கவிளைவுகள் இருக்காது ..

புதன், 18 டிசம்பர், 2024

பிரியங்கா காந்தி ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: நாடாளுமன்ற ஆய்வு குழுவில் பிரியங்கா காந்தி

 மாலை மலர்  : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது.
இந்த மசோதவை நிறைவேற்ற வேண்டுமென்றால் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் ஆதரவு தேவை. ஆனால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இல்லாத நிலையில் மசோதாவை தாக்கல் செய்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
எதிர்ப்பை மீறி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின் மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதற்கான வாக்கெடுப்பில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதனால் மசோதா பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

RSS (ஆர்.எஸ்.எஸ்) என்றால் என்ன? சங்கிகளின் உலகை அறிந்து கொள்வோம்

May be an image of 11 people

Arunachalam R  :  RSS(ஆர்.எஸ்.எஸ்) என்றால் என்ன?
அவர்கள் யார்?
அவர்களின் பணி என்ன?
ஆர்எஸ்எஸ்-க்கும், பிஜேபி-க்கும் என்ன தொடர்பு?
முழுவதும் படித்து உணருங்கள்!
1) ஆர்எஸ்எஸ் என்பது ராஷ்ட்ரிய சேவை சங்கம். இது  ஆரிய பார்ப்பன இந்து மதவெறி என்ற ஒன்றால் அமைக்கப்பட்ட, பார்ப்பனர்களால், கோல்வால்க்கரால் 1925 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம்.
2) இது உலகெங்கும் உள்ள பார்ப்பன மதவெறியர்கள் நன்கொடை அளித்து நடத்தி வரும் ஒரு பயங்கரவாத அமைப்பு.
3) இது தான் #கோட்சே மூலம் காந்தியை  சுட்டுக்கொன்றது. இன்று இந்தியாவில் நடக்கும் மதக் கலவரங்களுக்கும், சாதி மோதல்களுக்கும் இதுதான் காரணம்.
4) இந்தியாவில் பயங்கரவாத செயல்கள் இன்று அரங்கேற காரணமும் இந்த அமைப்புதான்.

ஒரே நாடு ஒரே தேர்தல் - அரசியலமைப்பு மீதான தாக்குதல் : ஆ.ராசா

மின்னம்பலம் - Kavi  :  ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியலமைப்பு, ஜனநாயகம் ஆகியவற்றின் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று திமுக எம்.பி.ஆ.ராசா கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று (டிசம்பர் 17) ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை தாக்கல் செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
முதல்முறையாக மின்னணு முறையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில்,269 பேர் ஆதரவாகவும் 196 பேர் எதிர்ப்பு தெரிவித்தும் வாக்களித்தனர்.
இதையடுத்து மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

செவ்வாய், 17 டிசம்பர், 2024

சவுக்கு சங்கர் கைது - நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் ..

மாலை மலர் :  கஞ்சா வைத்திருந்ததாக தேனி மாவட்ட போலீசார் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 பல்வேறு தடைகளை தாண்டி இந்த வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் ஜாமின் பெற்று சமீபத்தில் விடுதலை ஆனார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர்.
முன்னதாக,
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் பெண் போலீஸ் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக புகார்கள் எழுந்தன. அதன்பேரில் கோவை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தலைமன்னார்10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை கொலை

வீரகேசரி : தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் கடந்த பெப்ரவரி மாதம்10 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்
இவருக்கு வயது  55,
இவர்  தப்பிச் சென்ற நிலையில் இன்று (16) கைது செய்யப்பட்டு   மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு பள்ளி காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளிடம் எழுச்சி! : மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை!

மின்னம்பலம் - christopher : முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தால் தமிழகத்தில் 90% மேற்பட்ட குழந்தைகளிடம் நினைவாற்றல் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ஆட்சிக்கு வந்து திமுக அரசு செயல்படுத்திய “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் முதலான சீரிய திட்டங்கள் மூலம் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது.
மாநிலத் திட்டக்குழுவின் சார்பில் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கைகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திட்டக்குழுவின் அலுவல் சார் துணை தலைவரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன் ஆகியோர் இணைந்து தலைமைச் செயலகத்தில் நேற்று வழங்கினர்.

அனுராதா ரமணன் மீது கைவைத்த காஞ்சி சங்கராச்சாரி! ஒரு பிளாஷ் பேக்!


 புகழ் பெற்ற எழுத்தாளர் திருமதி. அனுராதா ரமணன் மீது கைவைத்த காஞ்சி சங்கராச்சாரி! ஒரு பிளாஷ் பேக்!
போலி சாமியார்ன்னு யார் யாரையோ தூற்றும் உலகம் உலகமகா பொம்பள பொருக்கி ஒருத்தனை பாப்பார கூட்டம் குடை போட்டு மறைத்து வைத்துள்ளது
நெற்றிக்கன் காம் :  .: கிழட்டு காஞ்சி காமேடி தன்னை விட பேத்தி  வயசு இருக்கிற நடிகை ஸ்வர்ணமால்யா கூட குஜாலா இருந்தான் அதப்பத்தி வாய் திறக்கமாட்டானுக,பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார்  கொடுத்தார் ஆசிவாங்க போன தன்னை காமேடி தொடாத இடத்த்தில் தொட்ட்தா சொல்லி புகார் அதுக்கு அன்னைக்கு வாய்திறக்கல,

த வா க வேல்முருகன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார்? CM ஸ்டாலினுக்கு அடுத்த நெருக்கடி!

 மின்னம்பலம் -  Aara  பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவருமான வேல்முருகன்… அவ்வப்போது திமுக கூட்டணிக்குள் உரிமைக் குரல்களை எழுப்பி வருபவர்தான்.
சட்டமன்றத்திலும் சரி மக்கள் மன்றத்திலும் சரி,  அரசுக்கு நெருடலான கருத்துகளை தைரியமாக எடுத்துரைப்பவர் வேல்முருகன்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் கூட, ‘எனது பண்ருட்டி தொகுதி ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனது தொகுதியில் நீர்வளத்துறையில் இருந்து ஒரு சிறு நற்பணி கூட நடைபெறவில்லை’ என்று வேல்முருகன் பேச, குறுக்கிட்ட பேரவைத் தலைவர், ‘மூத்த உறுப்பினர் நீங்க பொத்தாம் பொதுவா பேசக் கூடாது.
நீங்க சொன்னதை அவைக் குறிப்பில் இருந்து நீக்குகிறேன்’ என்றார். அப்போது வேல்முருகன், ‘செய்யலைன்னா செய்யலைனுதானே சொல்ல முடியும் பேரவைத் தலைவரே…’ என்று மீண்டும் எதிர்க்கேள்வி கேட்டார்.

இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு வாழ வழியில்லை .. ஜெயா பச்சன் நாடாளுமன்றத்தில் ஆவேசம்

 Sesharathnam Veeramalla :   பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.ஜெயாப்பசசன் மிக முக்கியமான பிரச்சினையை பாராளுமன்றத்தில் எழுப்பினார்,
அதற்காக கீழே உள்ளவாறு அவர் ஆற்றிய உரைக்காக அவருக்கு வணக்கம் செலுத்துகிறோம்;
 “மூத்த குடிமக்களைச் சாகடியுங்கள்.
அனைத்து சீனியர்களையும் அரசு கொல்ல வேண்டும்.  
65 வயதிற்குப் பிறகு குடிமக்கள், ஏனெனில் இந்த தேசத்தைக் கட்டியெழுப்புபவர்களுக்கு அரசாங்கம் கவனம் செலுத்தத் தயாராக இல்லை.
 “இந்தியாவில் மூத்த குடிமகனாக இருப்பது குற்றமா?
இந்தியாவின் மூத்த குடிமக்கள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவக் காப்பீட்டிற்குத் தகுதியற்றவர்கள்,
அவர்கள் EMI இல் கடன் பெற மாட்டார்கள்.  
ஓட்டுநர் உரிமம் வழங்கப்படவில்லை.  

ஜார்ஜியாவில் விஷ வாயு தாக்கி 11 இந்தியர்கள் உயிரிழப்பு-

மாலை மலர்  :  ஜார்ஜியாவின் குடாரியில் உள்ள ஒரு உணவகத்தில் கார்பன் மோனாக்சைடு விஷம் பரவியதில 11 இந்தியர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இறந்தவர்கள் அனைவரும் உணவகத்தில் பணிபுரிந்தவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்ததை அடுத்து, ஜார்ஜிய அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஆனால் இந்த சம்பவத்தில் வன்முறைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இறந்தவர்கள் அனைவரும் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 12 பேரும் பணிபுரிந்த இந்திய உணவகத்தின் இரண்டாவது மாடியில் ஓய்வெடுக்கும் பகுதியில் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

திங்கள், 16 டிசம்பர், 2024

அம்பேத்கரின் மறுபக்கம் சங்கிகளுக்கு ஏன் அம்பேத்கர் பயன்படுகிறார்?

May be an image of 8 people, temple and text

முகமது ஜமீல் :  RSS ன் கூரிய ஆயுதமா? அம்பேத்கரும், அம்பேத்கரியமும்:-
திராவிட/மார்க்சீயத்திற்க்கு முழுக்க முழுக்க நேர் எதிரானவர் அம்பேத்கரும் அவரின் அம்பேத்கரியமும். அம்பேத்கரின் முரணான கருத்துக்களை எடுத்து அப்படியே போட்டால்.
அடுத்து அம்பேத்கரை விமர்சிப்பதால் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை அவமதிப்பது போல் ஆகும் என்கிறார்கள். என்னுடைய எந்த பதிவாவது, ஒடுக்கப்பட்ட மக்களை தவறாக சித்தரித்து இருக்கிறதா? அம்பேத்கரின் கருத்தை அப்படியே எடுத்துப்போடுகிறேன்...முரணான கருத்தை பூசி மொழுகி புது விளக்கமா தர முடியும்?
இது அம்பேத்கரை விமர்சிக்கும் காலம் இல்லை. இப்போது இந்து துவா சூழலில் அம்பேத்கரை விமர்சிக்க வேண்டாம்.அம்பேத்கரின் முரணான கருத்துக்களை நீக்கி விட்டு அம்பேத்கரை எடுத்துக்கலாம். என்று மிக சாதரணமாக சொல்லி விட்டு கடந்து விடுகிறார்கள்.

தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண்- ஆப்கானிஸ்தான்:

 BBC ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண்
டெல்ஜன் என்ற மூதாட்டி தாலிபன்களின் கண்டிப்புகளையும் மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் தொழில் செய்து வருகிறார்.
கடந்த 1996இல் தாலிபன்களின் முதல் ஆட்சியின்போது டெல்ஜன் ஒரு பள்ளி மாணவியாக இருந்தார். பல லட்சம் அகதிகளைப் போல் அவரும் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை.

கடைசி கண்டி அரசன் ஆங்கில படையினரால் கைப்பற்றப்பட்டு விசாரிக்கப்படும் தருணம்

May be an image of 1 person

 Sinnakuddy Thasan   :   றொபேட் நொக்ஸ் என்ற ஜரோப்பியன்  கண்டியில்  இரண்டாம் ராஜசிங்கன் அரசாண்ட காலத்தில் 16 வருசம் திறந்த வெளி கைதியாக இருந்தான்
பின்னர் ஒரு வழியாக தப்பி ஒல்லாந்தர் கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து ஜரோப்பா வந்து சேர்ந்தான்
அவன் எழுதிய நூலிலிருந்து  கண்டி அரசனின் ஆட்சி முறை ,வாழ்க்கை முறை பற்றிய சில குறிப்புகள் கீழே
றொபேட் நொக்ஸின் நூலிலிருந்து
 இரண்டாம் இராசசிங்கன்; ஆட்சிமுறை; வாழ்க்கைமுறை:
இராசசிங்கன் என்ற பெயர் சிங்க அரசன் எனப் பொருள் படும்: இவன் முறையான வம்சவாரிசு அல்லது இரத்த உரிமையுடையவனல்லன். உயரமான தோற்றம் உடையவனல்லன், கறுப்பு நிறத்தவன், எந்த நேரமும் கண்களை அங்குமிங்கும் நோட்டம் விட்டபடியிருப்பான். பெருத்த வயிறினை யுடையவன்.

விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மட்டும்தான் இனி விதை வாங்க முடியும் -- அரசு ஆணை?

 RS Prabu  :  தமிழ்நாட்டு விவசாயிகள் பன்னாட்டு நிறுவனங்களிடமும், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் மட்டும்தான் இனி வரும் காலத்தில் விதை வாங்கி  விவசாயம் செய்ய வேண்டும் என்பது அரசு ஆணையாக வெளியிடப்பட்டுள்ளது.
வேளாண்மைத்துறை கடந்த மாதம் வெளியிட்ட அரசாணை எண் 249 இதை உறுதி செய்துள்ளது.
இந்த அரசாணை பெரும் கார்ப்பரேட்  நிறுவனங்கள் போட்டியின்றி ஏகபோகமாக விதை வியாபாரம்  செய்வதற்கும், தமிழ்நாட்டு விவசாயிகள் கலப்பின விதைகளுக்காக அவர்களை  நிரந்தரமாகச் சார்ந்திருக்கச் செய்வதோடு மட்டுமல்லாது சிறுகுறு நிறுவனங்களை மொத்தமாக விதை வணிகத்தில் இருந்து வெளியேறவும்  கட்டாயப்படுத்துகிறது.
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் நூலுக்கு case study ஆக இது அமைவது துயரம் என்பதோடு திமுக ஆட்சியில் இப்படி ஒரு அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது ஆகப்பெரும் அவலம்.
இதன் பின்னணியையும் இந்த அரசாணையின் நோக்கத்தையும் கொஞ்சம் விலாவரியாக அலசுவோம்.

சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் முடிவுகள்... முழு விவரம்!

 minnambalam.com - Selvam  : சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலில் நீதிக்கான கூட்டணி சார்பில் போட்டியிட்ட 11 வேட்பாளர்களில் 10 வேட்பாளர்கள் இன்று (டிசம்பர் 15) வெற்றி பெற்றுள்ளனர்.
பத்திரிகையாளர் நலனை காப்பதை நோக்கமாகக் கொண்டு கடந்த 1972-ஆம் ஆண்டு சென்னை பத்திரிகையாளர் மன்றம் உருவாக்கப்பட்டது.  சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு கடைசியாக கடந்த 1999-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது.
கடந்த 25 ஆண்டுகளாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், பதிவுத்துறை சட்டத்தின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் நீதிக்கான கூட்டணி, ஒற்றுமை அணி, மாற்றத்திற்கான அணி என மூன்று அணிகள் களத்தில் இருந்தனர்.

ஞாயிறு, 15 டிசம்பர், 2024

ஆதவ் அர்ஜூனா விசிக்காவில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.

 தினமலர் : அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜூனா பேசிய பேச்சுகளால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அவரின் பேச்சு விடுதலை சிறுத்தைகள், தி.மு.க., இடையே பெரும் உரசலை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் முன்னணி நிர்வாகிகள் இடையேயும் கருத்து முரண்கள் எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து ஆதவ் அர்ஜூனாவை ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தாயை கைம்பெண் என்று ஒதுக்கியதால் ஜெயலலிதா மீது கோபம் கொண்ட இவிகேஸ் இளங்கோவன்

May be an image of 2 people

Karuppu Neelakandan :   நாவலர் நெடுஞ்செழியன் இறந்த பிறகு நடந்த அதிமுக பொதுக்குழுவொன்றில் முன்வரிசையில் அமர்ந்திருந்த விசாலாட்சி அம்மையாரும் இளங்கோவனின் தாயாருமான  சுலோச்சனா சம்பத் அவர்களும் 'விதவைகள் முகத்தில் நேரடியாக விழிப்பதை தவிருங்கள்' என ஜோசியக்காரனின் ஆலோசனையின் அவசரமாக ஜெயலலிதா பார்வைக்கு தெரியாத அளவிற்கு மூத்த உறுப்பினர்கள் என்றும் பாராமல் இருவரும்  பின்னிருக்கைக்கு விரட்டியடிக்கப்பட்டனர் என்ற செய்தியை தாயின் வாயிலாகத்தான் அறிந்திருப்பார் என்று நினைக்கிறேன் அதற்கடுத்த வாரங்களில்  காங்கிரஸ் பொதுக்கூட்டங்களிலும் பத்திரிகையாளர் கூட்டங்களில் ஜெயலலிதாவை வைத்து வெளுவெளுவென வெளுத்துக்கட்டினார்.

தமிழ்நாட்டில் 5,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உருவாகும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Kalaignar Seithigal - Prem Kumar :  தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (14.12.2024) தாம்பரம் சென்னைக் கிறித்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் 45,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள எம்.சி.சி - எம்.ஆர்.ஃஎப் புத்தாக்க (இன்னோவேசன்) பூங்காவை திறந்து வைத்து பார்வையிட்டார்.  
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :- “இந்த வளாகம் என்னால் மறக்கமுடியாத ஒரு வளாகமாகும். இந்த வளாகம் என் மனதிற்கு மிக நெருக்கமானதாகும். நான் அமெரிக்கா செல்வதற்காக 1996 இல் இந்த வளாகத்தில்தான்  எனது TOEFL நுழைவுத் தேர்வுகளை எழுதினேன். எனவே இந்த வளாகத்தை இன்னும் நினைவில் வைத்திருக்கின்றேன்.

இளங்கோவன் மறைவு... அஞ்சலி செலுத்த தமிழகம் வரும் ராகுல்

minnambalam.com - Selvam  :  இளங்கோவன் மறைவு… அஞ்சலி செலுத்த தமிழகம் வரும் ராகுல்
காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இன்று (டிசம்பர் 14) காலமானார்.
சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

சனி, 14 டிசம்பர், 2024

மறைந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஜெயலலிதா - கோமளவல்லி விவகாரம் -Flash back

May be an image of 1 person
May be an image of 1 person and smiling

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அன்னை சோனியா காந்தியை இழிவு படுத்துவதாக கருதிக்கொண்டு கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிந்த நிகழ்ச்சியானது திரு இவிகேஸ் இளங்கோவன் அவர்களை கடும் கோபத்திற்கு  ஆளாக்கியது  
அதற்கு இளங்கோவன் அவர்கள் கொடுத்த பதிலடி .. கோமளவல்லி!
கோமளவல்லி என்ற பெயருக்கு பின் இவ்வளவு பெரிய கதை இருக்கா தெரியவேயில்லை
'கோமளவல்லி' என்கிற பெயர் பிரபலமான கதை..!
அது எந்த ஆண்டு என்று ஞாபகமில்லை.
ஜெயலலிதா ஒரு பத்திரிகையாளர்
சந்திப்பில்(டெல்லி என்று ஞாபகம்)
நிருபர்களிடத்தில் பேசினார். பேசிக்கொண்டேயிருந்தார்.
பத்திரிகையாளர்கள் கேட்ட
கேள்விகளுக்கெல்லாம் பதில் சொன்னவர் கடைசியாக “ஒரு
கேள்வியை நீங்க கேட்பீங்கன்னு நான் ரொம்பவே எதிர்பார்த்தேன்.
ஆனால் நீங்கள் கேட்கவேயில்லையே..?” என்று
பத்திரிகையாளர்களை பார்த்து கேட்டார்.
நிருபர்கள் திகைத்துப் போய் நிற்க, ஜெயலலிதா அவராகவே
கேள்வியையும் கேட்டு அதற்கான பதிலையும் சொன்னார்.
“அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால்
அண்டோனியா அல்பினா மைனோ இந்தியாவின் பிரதமராக முடியுமா..?

சென்னையிலேயே அடக்கம் செய்யுங்கள்; மக்களுக்கு இடையூறு கூடாது'; இறப்பதற்கு முன்பு கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன்!

 tamil.asianetnews.com -Rayar :  சென்னையிலேயே எனது உடலை அடக்கம் செய்யுங்கள்; என்னால் மக்களுக்கு இடையூறு கூடாது என்று  இறப்பதற்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாக செல்வபெருந்தகை தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 11ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஈவிகேஎஸ் இளங்கோவன்: காங்கிரஸ் மூத்த தலைவர் காலமானார் -

 BBC News தமிழ் : காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருக்கு வயது 75.
உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
''ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 13 நவம்பர் 2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர்) காலமானார்'' என்று மியாட் மருத்துவமனை கூறியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த தனது மகன் திருமகனின் மறைவைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முள்ளங்கி சாப்பிட்டால் புற்றுநோய், வைரஸ் எல்லாம் உங்களை எப்போதும் தீண்டாது..!

 zeenews.india.com  - S.Karthikeyan ;  Radish health Benefits Tamil | உணவே மருந்து என்பது தான் இந்திய முன்னோர்களின் சொல்லியிருக்கும் கருத்து.
பச்சையாக, வேக வைத்து என எந்த வகையில் சமைத்து சாப்பிட்டாலும்,
சரியான முறையில் காய்கறிகளை எடுத்துக் கொண்டால் நோயின்றி வாழலாம்.
அந்தவகையில் முள்ளங்கி என்னென்ன சத்துகள் இருக்கின்றன,
அவற்றை எப்படியெல்லாம் சமைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வெள்ளை கலரில் இருக்கும் இந்த காயில் புற்றுநோய், வைரஸ், பாக்டீரியாக்களை எல்லாம் விரட்டு ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.

வெளிநாடுகளுக்கு பறக்கும் இலங்கையர்கள் - முதல் 2 இடங்களில் முஸ்லிம் நாடுகள் - 3 ஆவது இஸ்ரேல்

  jaffnamuslim :  2024 ஆம் ஆண்டில், வேலைக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளதுடன், இன்றைய (13.12.2024) நிலவரப்படி, 300,162 பேராக பதிவாகியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது இது இரண்டாவது முறையாகும், இதற்கு முன்பு 2022 ஆம் ஆண்டில் 310,948 தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்.
2024 ஆம் ஆண்டில், 177,804 ஆண் தொழிலாளர்கள் மற்றும் 122,358 பெண் தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். குறித்த காலப்பகுதியில் வெளிநாடுகளுக்குச் சென்ற மொத்த நபர்களில் 40.7 வீதமான பெண்களும், 60 வீதமான ஆண் தொழிலாளர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

வெள்ளி, 13 டிசம்பர், 2024

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனா சிறையில் அடைக்கப்பட்டார! ரசிகர்கள் போராட்டம்

 தினமலர் : ஹைதராபாத் : கூட்டநெரிசலில் பெண் பலியான சம்பவத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனாகைதாகி ஜாமின் பெற்ற நிலையில் இன்று(டிச.,13) இரவு சிறையில் அடைக்கப்பட்டார்.
தெலுங்கானாவில் இங்கு இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், பிரபல நடிகர்கள் அல்லு அர்ஜுன், பகத் பாசில், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான புஷ்பா - 2 தி ரூல் என்ற படம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், கடந்த 5ல் வெளியானது.
இந்த படத்தின் சிறப்பு காட்சி, ஹைதராபாதில் உள்ள சந்தியா தியேட்டரில், கடந்த 4ம் தேதி இரவு திரையிடப்பட்டது.

உலக அரங்கில் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி?

 BBC News தமிழ்  :  தமிழ்நாடு செஸ் போட்டிகள், தமிழ் நாடு செய்திகள், குகேஷ் தொம்மராஜூ, தமிழ்நாடு செஸ் வரலாறு
சென்னையை சேர்ந்த குகேஷ் தொம்மராஜு உலகின் இளம் செஸ் சாம்பியனாகியுள்ளார். சிங்கப்பூரில் நடைபெற்று வந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியனை வென்று இந்த வெற்றியை உறுதி செய்தார்.
சீனாவை சேர்ந்த 32 வயது டிங் லிரேனை எதிர்த்து ஆடி, இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார் குகேஷ் தொம்மராஜு.
இந்த வெற்றி மிகவும் சிறப்பானது என்றாலும், இந்தியாவின் செஸ் சாதனைகளில் மூன்றில் ஒரு பங்கு வெற்றியை உறுதி செய்துள்ள தமிழ்நாட்டிற்கு இது ஒன்றும் புதிய தருணமல்ல.

திண்டுக்கல்: தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; ஆறு பேர் உயிரிழப்பு -

BBC News தமிழ் :   திண்டுக்கல்: தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து; ஆறு பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது?
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, குழந்தை உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல்லில் சிட்டி ஹாஸ்பிட்டல் என்ற தனியார் மருத்துவமனையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு தளங்கள் கொண்ட அந்த மருத்துவமனையின் நேற்றிரவு (டிச. 12) தரைத்தளத்தில் தீப்பற்றியதாகவும் அந்த தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழன், 12 டிசம்பர், 2024

வாஜ்பாய் கொண்டு வந்த ஈழ அகதிகளுக்கு எதிரான குடியுரிமை திருத்த 2003 சட்டம்:

 ராதா மனோகர் : ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி இன்னும் 1,40,000 பேருக்கு இந்தியக் குடியுரிமை  வழங்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது.
ஆனால் இன்றுவரை இதை இந்தியா நிறைவேற்றவில்லை!
மறுபுறத்தில் இந்த ஒப்பந்தத்தின் அளவை தாண்டி இரு மடங்குகிற்கு மேல் இலங்கை குடியுரிமை வழங்கி விட்டது
இலங்கையில் தற்போது நாடற்றவர்கள் என்ற மக்கள் யாருமே இல்லை!
இந்தியாவில் இன்னும் மேற்குறிப்பிட்ட அளவு தமிழர்கள் நாடற்றவர்களாக இருக்கிறார்கள்!
எதெற்கு எடுத்தாலும் திராவிட வெறுப்பை வாந்தி எடுக்கும் மனிதர்கள் இந்த பிரச்சனையின் மூல காரணமான இந்திய அரசை தப்பி தவறியும் கேள்வி கேட்க மாட்டார்கள்
இலங்கை அரசிடம் இருக்கும் நேர்மை கூட இந்திய ஒன்றிய அரசிடம் இல்லை என்பதுதான் உண்மை!
இந்த விடயத்தில் எந்த விடயத்திலும் தொடர்பு அற்ற திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது சேறு பூசுவது பலரின்  திராவிட வெறுப்பு பணியாக இருக்கிறது  

மாநிலங்களையே ஒழிக்கதான் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டம் வழிவகுக்கும்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி

File video :

 தினத்தந்தி : மாநிலங்களையே ஒழிக்கத்தான் ஒரே நாடு - ஒரே தேர்தல் திட்டம் வழிவகுக்கும்: துணை முதல்-அமைச்சர் உதயநிதி
பேராபத்தான இத்திட்டத்தை நமது முதல்-அமைச்சர் தலைமையில் வலிமையுடன் எதிர்ப்போம் என்று துணை முதல்-அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சென்னை,
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. நடப்பு கூட்டத்தொடரிலே மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு ஆயத்தமாகி உள்ளது. இந்த சூழலில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் : ”ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்தையே சீரழித்துவிடும்”

கலைஞர் செய்திகள் = Lenin  :  தமிழ்நாடு  - ஒரே நாடு ஒரே தேர்தல் கூட்டாட்சி தத்துவத்தையே சீரழித்துவிடும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் : ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்!

 மின்னம்பலம் - Kavi : ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத்  கோவிந்த் தலைமையிலான குழு ஆராய்ந்து தனது அறிக்கையை மத்திய அமைச்சரவை முன் தாக்கல் செய்தது.
இந்த நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டுக்கு இன்னொரு செஸ் உலக சாம்பியன்'-வாகை சூடிய குகேஷ்

நக்கீரன் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக ய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்று வாகை சூடியுள்ளார்.
சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது.
இதில் நடப்பு சாம்பியனாக உள்ள சீன வீரர் டிங் லீரெனை எதிர்த்து இந்திய செஸ் வீரர் குகேஷ் விளையாடினார். பரபரப்பான 14 சுற்று ஆட்டத்தில் டிங் லீரெனை வீழ்த்தி குகேஷ் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.

இந்தியா கூட்டணி தலைமை பதவி யாருக்கு? காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்த கூட்டணி கட்சிகள்

BBC News தமிழ் : மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக லாலு யாதவ் கூறியது என்ன?
லாலு யாதவின் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரசுக்கு இடையே நீண்ட காலமாக நல்லுறவு இருந்து வருகிறது.
இதுவரை, பிகார் மற்றும் ஜார்கண்டில் இரு கட்சிகளுக்கு இடையே நல்ல ஒற்றுமை இருந்து வருகின்றது.
லாலு யாதவ் மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் தனிப்பட்ட முறையில் நல்லுறவு கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
இதனால் இந்தியா கூட்டணியின் தலைமைப் பதவிக்கு மம்தா பானர்ஜியை ஆதரிப்பதாக லாலு யாதவ் கூறியிருப்பது பல ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதன், 11 டிசம்பர், 2024

டொனால்ட் ட்ரம்ப் : வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு இனி குடியுரிமை இல்லை

மாலைமலர்   டொனால்ட் ட்ரம்ப் : வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைக்கு இனி குடியுரிமை இல்லை
தனது 2ஆவது முறை ஆட்சியில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து, டொனால்ட் டிரம்ப் ஆலோசனை நடத்தி வருகிறார். குறிப்பாக, சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் வெளிநாட்டினருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கும் சட்டத்தை நீக்க, டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல்; பா.ஜ.க-வுக்கு வேலை செய்த அதானி’ - இராம சுப்பிரமணியன்

 nakkheeran.in : ‘மகாராஷ்டிரா தேர்தல்; பா.ஜ.க-வுக்கு வேலை செய்த அதானி’ - இராம சுப்பிரமணியன்
‘அரசியல் சடுகுடு’ என்ற தலைப்பில் நக்கீரன் நடத்தி வரும் நேர்காணலில் அரசியல் தொடர்பான பல்வேறு கருத்துகளை அரசியல் விமர்சகர்கள் பலர் பேசி வருகின்றனர்.
அந்த வகையில் முனைவர் இராம சுப்பிரமணியன், மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றது குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பு ஊடகங்களில் பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெறும் என்ற மாயையான பிம்பத்தை உருவாக்கிவிட்டார்கள்.