

இந்த மனு
செவ்வாயன்று (ஏப்ரல் 24) நீதிபதி `ஹூலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி தண்டபாணி
அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ஐ.ஐ.டி. பேராசிரியர் உள்ளிட்ட
பதவிகளுக்கு நடைபெற்ற நியமனத்தில் நடந்துள்ள மோசடிகள் குறித்து சி.பி.ஐ.
விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதேபோல, இடஒதுக்கீட்டு முறையை
பின்பற்றாமல், மேற் கொண்டுள்ள பணி நியமனத்தை ரத்து செய்யவேண்டும் என்று
மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதையடுத்து, இடஒதுக் கீட்டு முறையை பின்பற்றாமல் பணி நியமனங்கள் மேற்கொள் ளப்பட்டிருந்தால், ஐ.ஐ.டி. அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும் ஐஐடியின் பணி நியமனங்கள் அனைத்தும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டு விசாரணை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையடுத்து, இடஒதுக் கீட்டு முறையை பின்பற்றாமல் பணி நியமனங்கள் மேற்கொள் ளப்பட்டிருந்தால், ஐ.ஐ.டி. அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும் ஐஐடியின் பணி நியமனங்கள் அனைத்தும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்று உத்தரவிட்டு விசாரணை ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக