
தமிழகம் சந்திக்கக் கூடாத கொடூரம் இது….
1. மத்திய அரசின் கயவாளித்தானத்தாலும்
2. ஆட்சி புரிந்த மாநில அரசுகளின் அயோக்கியத்தனத்தாலும்
3. தமிழக அ.தி.மு.க, தி.முக அரசுகளின் மணற்கொள்ளையாலும்..
4. எம்.எஸ்.சுவாமிநாதன், சி.சுப்ரமணியன் உருவாக்கிய பசுமைப் புரட்சியின் வன்முறையாலும்…
5. அதிக அளவு செயற்கை உரங்களினால் அதிக தண்ணீர் தேவையினால் காவிரியின் தண்ணீர் பயன்பாடு ஒவ்வொரு வருடமும் அதிகமாகி வந்ததாலும்….
6. கர்நாடக அரசின் துரோகத்தாலும்…
7. மோடியின் பணமதிப்பிழப்பு நாடகத்தாலும்,
இன்று இக்கொலைகள் தொடர்கின்றன…
தயாரிப்பு: பூவுலகின் நண்பர்கள், தமிழ் நாடு புதுச்சேரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக