
நாடியாவின் காதலர், பூபிந்தர் சிங் மீது சந்தேகம் எழுந்ததால், ஓஹியோ மாகாணத்தில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பிலடெல்பியா ரயில் நிலையம் அருகே, கேட்பாரற்று கிடந்த காரில், நாடியாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், பல நாட்களாக பனி கொட்டுவதால், இந்த கார் மீது பனி துகள்கள் மூடி கிடந்தன. இதனால், காரின் உள்ளே இருந்த நாடியாவின் சடலத்தை போலீசார் கவனிக்கவில்லை. அதிக நேரம் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்ததால், அந்த காருக்கு, போலீசார் அபராதம் விதித்து கொண்டிருந்தனர். நாடியா கொல்லப்பட்டரா என்பது குறித்து, பூபிந்தர் சிங்கிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக