வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் தலைமையில், தில்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. dinamani.com

கருத்துகள் இல்லை: