வெள்ளி, 25 செப்டம்பர், 2020

திலீபனும் நல்லூர் கோயிலும் .. மறைத்த வரலாற்று தகவல்கள்

நல்லூர் கோயில் நிர்வாகி குமாரதாஸ்

Arun Ambalavanar
: முதலில் திலீபன் உண்ணாவிரமிருந்து இறக்கச் செய்யப்பட்ட நல்லூர் கோயிலில்தான் தேசிய யாவாரிகள் அனுமதி கேட்டவையாம். மாப்பாணர் எப்போதும் போலவே தன்மையாகச் சொன்னாராம்.
" இது கோயில். கோயிலில் செய்யவேண்டியதையே நான் அனுமதிப்பேன். எனது சக்திக்கப்பால் ஆயுத முனையில் முருகனின் செல்வங்களையே,கொள்ளையிட முயன்றார்கள். ஆயுத முனையில் உருக்குலைந்து துர்நாற்றம் வீசிய இராணுவத்தினரின் சடலங்களை முருகன் வீதியில் வைத்து அபச்சாரம் புரிந்தார்கள். 
ஆயுத முனையில் திலீபனை முருகன் சந்நிதிமுன் அன்னம் தண்ணீர் கொடுக்காமல் உண்ணாவிரமிருக்க வைத்து கொன்றார்கள். அப்படியே ஆயுத முனையில் இப்பவும் நீங்கள் முருகன் சந்நிதானத்தில் உண்ணாவிரதப்போர் இருக்க வருவீர்களானால் அதைத்தடுக்க என்னால் முடியாது"
இதற்குப் பிறகுதான் செல்வச்சந்நிதி கோவிலை நாடினவையாம் சிவாஜி+சிறிக்காந்தா+மாவையும் மிச்சம் நாற்பது திருடர்களும்.
  

கருத்துகள் இல்லை: