

நாளை , நவம்பர் 26-ம் தேதி காலை 11.00 மணிக்கு (கே.சோழங்கநல்லூர்) இரட்டை வாய்க்கால் , முல்லை நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி நிகழ்ச்சிக்கு பிறகு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானம் வழங்கப்படுகிறது.
மறைந்த மகாலிங்கம், திருச்சி பெரியார் மாளிகை வளாகத்தில் புத்தகநிலையம் நடத்தி வந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக