வெள்ளி, 14 நவம்பர், 2014

சதீஷ்கார் டாக்டர் கைது ! Doctor who operated on 83 women in police custody


சத்தீஸ்கரில், அரசு மருத்துவமனையில் நடைபெற்ற குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் போது, 12 பெண்கள் இறக்க காரணமாக கருதப்படும், அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட டாக்டர் ஆர்.கே.குப்தா நேற்று கைது செய்யப்பட்டார்.நண்பர் வீட்டில் மறைந்திருந்த அவரை, போலீசார் பிடித்துச் சென்றனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், 'சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் துருப்பிடித்தவை அல்ல; அறுவை சிகிச்சையிலும் எந்த குறைபாடும் இல்லை; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அளிக்கப்பட்ட மருந்தில் தான் கோளாறு இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.nakkheera.in

கருத்துகள் இல்லை: