வியாழன், 4 அக்டோபர், 2012

கவிஞர் தாமரை சூர்யாவுக்கு ஐசோ ஐஸ்

A still from Maatraan. Photo: Special Arrangementகவிஞர் தாமரை பேசுகையில் ” சூர்யாவிற்கு பாட்டு எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இந்த இசையில் பாடி நடிக்கும் போது சூர்யாவின் முகபாவணை எப்படி இருக்கும் என்பதை மனத்திரையில் கற்பனை செய்துகொண்டே தான் ’யாரோ யாரோ’ பாடலை எழுதினேன். சூர்யா மிகச் சிறந்த நடிகர் என்பதால் பாடல் நன்றாகவே வந்துள்ளது” என்று கூறினார் கவிஞர் தாமரை சூர்யாவுக்கு ஐசோ ஐஸ் 

கருத்துகள் இல்லை: