இச்சந்திப்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் அனுர பிரியதர்ஷன யாப்பா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் தலைமையகத்திற்கு முன்னாள் இலங்கைக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக