

அதை தூர் வார 20000 கோடி ரூ குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேசன் மூலமாக செலவு பண்ணாரு...ஐ மீன் கடல்ல கொட்டுனாரா ஊழல் பண்ணாரானு எனக்கு தெரியாது... கடைசியில அதெல்லாம் ஒண்ணும் இல்லை பிம்பிளிக்கி பிளாப்பினு சொல்லிட்டாரு...
அப்படி தேசத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதற்கு சன்மானமா நாட்டுக்கே பிரதமர் ஆக்குனாங்க... அப்புறம் என்ன பண்ணாருனா குஜராத் மாநில கடனா இருந்த அந்த 20000 கோடியை சில,பல தில்லாலங்கடி வேலை பார்த்து இந்திய தேசத்தின் கடனா மாத்திட்டாரு...
So இப்ப தங்கம் இருப்பதாக சொல்லி எத்தனை லட்சம் கோடிகளை ஆட்டைய போடப்போறாங்கனு பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்... பாரத் மாதா கீ ஜே....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக