
இந்நிலையில் அப்பகுதியில் சென்ற தனியாா் பயணிகள் பேருந்து ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்தது. கால்வாய்க்குள் பாய்ந்த பேருந்து பக்கவாட்டில் சாய்ந்த நிலையில் முழுவதுமாக நீருக்குள் மூழ்கியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் உயிாிழந்ததாகவும், உயிாிழந்தவா்களில் பெரும்பாலானோா் மாணவா்கள் என்று காவல்துறையினா் தொிவித்துள்ளனா். தற்போது பலி எண்ணிக்கை 28 ஆக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக