சசிகலா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புகிறோம், என்றனர். சசிகலாவின் நியமனம் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தால், சசிகலா பொதுச்செயலாளராக அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் செல்லாதாகவிடும், ஓபிஎஸ் அணி எளிதாக கட்சியை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டும் வாய்ப்புள்ளது. தற்போது ஓ.பி.எஸ் அணியினர் இந்த தேர்தல் ஆணையத்தை மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் இன்று மைத்ரேயன் தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து பேசியுள்ளார் வெப்துனியா
வெள்ளி, 17 பிப்ரவரி, 2017
தேர்தல் ஆணையம் - பன்னீர் அணி பேச்சு ... சசிகலா,எடப்பாடி பழனிசாமி ,தினகரன் பதவிகள் காலி?
சசிகலா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கும் என நம்புகிறோம், என்றனர். சசிகலாவின் நியமனம் செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்தால், சசிகலா பொதுச்செயலாளராக அறிவித்த அனைத்து அறிவிப்புகளும் செல்லாதாகவிடும், ஓபிஎஸ் அணி எளிதாக கட்சியை கைப்பற்றும் சூழல் ஏற்பட்டும் வாய்ப்புள்ளது. தற்போது ஓ.பி.எஸ் அணியினர் இந்த தேர்தல் ஆணையத்தை மீதுதான் நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் இன்று மைத்ரேயன் தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து பேசியுள்ளார் வெப்துனியா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக