சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தியாவில்
தயாரிப்போம் என்ற கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்த அவர் செய்தியாளர்களிடம்
கூறியதாவது:
திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழகத்தில் கூட்டணி அமைத்தே தேர்தலை;க் சந்திக்கவிருக்கின்றன.
மக்களே மக்களே கிங்கா இருக்கணுமா கின்மேக்கரா இருக்கனுமா ? அப்புறம் முடிவை அறிவிக்கிறேன் என்றார் சேலம்: காஞ்சிபுரத்தில் நடக்கும் தே.மு.தி.க., மாநாட்டில் பங்கேற்க
காஞ்சிபுரத்தில் நடந்த தேமுதிக மாநாட்டில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
முதல்வர் ஜெயலலிதாவை தனிப்பட்ட முறையில் மிக மோசமாக விமர்சித்தது சலசலப்பை
ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் வேடலில் நடந்த தேமுதிக மாநாட்டின்போது நீண்ட உரையாற்றினார்
பிரேமலதா விஜயகாந்த் தனது பேச்சின்போது அவர் தமிழக அமைச்சர்களை சரமாரியாக
சாடினார். அடிமைகள் என்று அழுத்தம் திருத்தமாக பேசினார். a
மூத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை நீயெல்லாம் மனுஷனா என்று காட்டமாக
கேட்டார். யுபிஎஸ் என்றார்.
உச்சகட்டமாக முதல்வர் ஜெயலலிதாவை மிகக் கடுமையாக தனிப்பட்ட முறையில்
விமர்சித்தார் பிரேமலதா. ஜெயலலிதாவை ஒருமையில் பேசிய அவர் உனக்கெல்லாம்
குழந்தை பிறந்திருந்தால்தானே ஆண்களை மதிக்கத் தெரியும் என்று அவர்
பேசியதுதான் உச்சகட்ட மோசமான பேச்சு.நம்மளுக்கு என்னவோ இது ஒரு வகை ஏமாற்றத்தின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது....திமுக காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டதால் சு சாமி ரொம்ப நொந்து போய்விட்டார் அதாய்ன் இவுங்க சாமியாடுறாய்ங்க?இப்ப திமுகவை குஷிப்படுத்த இந்த டிராமா...முந்தி அதிமுகவை குஷிப்படுத்த கலைஞர் மீது வசைமாரி.....ரொம்ப கேவலமாக அரசியல் பண்றாய்ங்க 
penniyam.com : தேசத்தையும் அரசாங்கத்தையும் ஒன்றாகப்
பார்க்கும் பழைய தவறைத்தானே செய்கிறீர்கள்? அரசியல் சார்ந்த அரசாங்கங்கள்
சிறியவை. விமர்சனத்தையும், எதிர்க்கருத்தையும் தாங்கும் சக்தியற்றவை. ஆனால்
இந்தியா என்கிற நாடு மிகப்பெரியது. பரந்த மனதுடையது. விவாதங்களையும்,
வேற்றுமைகளையும் நேசிப்பது. அது விமர்சனங்களையும் எதிர்க்கருத்துக்களையும்
தாங்கும் சக்தி கொண்டது. இந்திரா காந்தி அவசர நிலையை அமுல்படுத்தினார்.
அப்போது காங்கிரஸ் தலைவராயிருந்த பரூவா இந்தியாவே இந்திரா; இந்திராவே
இந்தியா என்றார். அது அப்படித்தானா? இந்தியா என்பது ஒரு அரசியல்வாதியான
இந்திராவுக்கு மேலானது. அரசாங்கங்கள் பாதுகாப்பற்று உணரும்போதுதான்
இப்படிப்பட்ட வாய்ப்பாடுகளை முன்னிறுத்துகின்றன. நான் ஒரு தயக்கத்துடன்தான்தான் இதை எழுதுகிறேன் அர்னாப். 
ஆசிரியர்களுக்கான நோபல் பரிசு என போற்றப்படும் உலகின் மிக உயரிய .
சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையில் கூடுதல் எஸ்பியாக பணிபுரிந்த ஹாரிஸ் நேர்மையாக பணியாற்றிய ஐபிஎஸ் அதிகாரி , யாருக்கும் வளைந்து
கொடுக்கவில்லை என தெரிகிறது. ஜெயலலிதாவின் அந்தரங்க காவல்துறை ஆலோசகர் பதவியில் உள்ள ராமானுஜம் டிஜிபியாக இருந்தபோது, ஹரீஸ் மீது
விசாரணைக்கு உத்தரவிட்டிருந்ததாகவும் அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அவருக்கு
டார்ச்சர் கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் பழிவாங்கும்
நோக்கத்தோடு ஹரிசுக்கு பதவி உயர்வு வழங்காமல் அலைக்கழித்துள்ளனர்.
இவருக்குப் பின் பணியில் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு
வழங்கப்பட்டுவிட்டது. உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக கடும் மன
உளைச்சலில் ஹரீஸ் இருந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று ஹரீஸ் மது
அருந்தியதாக கூறப்படுகிறது. அவரது உடல் அருகே மட்டன் பிரியாணியும்
இருந்துள்ளது.
தேமுதிக தயங்குவது எதனால்?
சட்டசபையில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் பற்றி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,
தமிழகத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில்
அ.தி.மு.க.,
- பா.ஜ., கூட்டணி தொடர்பான பேச்சு துவங்கி விட்டதாக,
அமைச்சர் செல்லூர் ராஜூ இழப்பீடு தொகை 10 லட்ச ரூபாய்க்கான
உலகின் மிக குறைந்த விலையுள்ள ஸ்மார்ட் போன் இதுதான். இதன் விலை
சென்னை: திமுக பற்றி பேசுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது என்று
முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான
மு.க.அழகிரி முகநூலில் கூறியிருப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால்
தனக்கு முகநூல் பயன்படுத்தும் பழக்கமே இல்லை என்று அவர் மறுப்பு
தெரிவித்துள்ளார்.
அழகிரிக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது.
தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் கொள்கை கிடையாது என்றும், அ.தி.மு.க,வை
அந்த கூட்டணி வெல்ல முடியாது என்று அழகிரி கூறிய கருத்தை, யாராலும் ஏற்க
முடியாது. அழகிரி செய்யும் துரோகத்திற்கு, என் பெயரை பயன்படுத்துவது
கண்டிக்கத்தக்கது. அவரது கருத்துகளை, தி.மு.க., தொண்டர்கள் பொருட்படுத்த
தேவையில்லை, அலட்சியப்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி
கூறியிருந்தார்.
சினிமாவை வெறுமனே சினிமாவாக பார்க்கக் கூடிய சூழல் தற்போது இல்லை. சினிமாவை
சமூகத்தின் களையெடுக்கும் ஊடகமாக மாற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது.
குறிப்பாக கல்வி அமைப்புகள், மாணவர்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுகிறார்கள்.
நாட்டில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக வாழ்வது கேள்விக்குறியாக
மாறியிருக்கிறது. ஆளும் வர்க்கம் கோட்சேவை கடவுள் என்றால், அதனை
ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் மக்களுக்கு கொடுக்கப்படுகிறது. இல்லை
என்று மறுத்துப் பேசினால் மறுப்பவர் தேச
துரோகி என்றாகிப் போகிறார். தமிழ்நாட்டில் இத்தகைய மதவாத சக்திகளுக்கு
ஒருபோதும் இடமில்லை என்றாலும், கொஞ்சம் சுதாரித்துக் கொள்வது நல்லது.
திரைப்படங்கள் இன்னமும் டூயட் பாடுவது எப்படி என்று இளைஞர்களுக்கு
கற்றுக்கொடுக்காமல், களத்தில் துணிவுடன் போராதுவது எப்படி கற்றுக்கொடுக்க
வேண்டிய சூழல் வந்துவிட்டது. கேமராவோடு போராட்டத்திற்கான வாசகத்தையும்
படைப்பாளிகள் எடுத்தாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
உலக வரலாற்றில் முதன்முதலாக முஸ்லீம்களை
அதிகமாக கொண்ட ஒரு நாடு இந்து மதம் சார்ந்த திருமனத்தை சட்டபூர்வமாக
அங்கீகரித்துள்ளது. சுமார் 70 வருடங்களாக பாகிஸ்தான் வாழ் இந்து சமுகமானது
தங்களின் திருமணத்திற்கான சட்ட உரிமைகளை கோரிவந்தமை குறிப்பிடத்தக்கது.
பழம்பெரும் நடிகை ஜமுனாவுக்கு நடனதபஸ்வினி
தில்லியில் உள்ள பாடியாலா நீதிமன்ற
வளாகத்தில் ஜவஹர்லால் நேரு
மயிலாப்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட குஷ்புவும், நக்மாவும்
ஐந்தாண்டு ஆட்சி முடியும் தருவாயில். ...; ஜெயா அரசு சாதனை. ..
35,000 ரூபாய் கடன் ஒவ்வொருவர் தலை மீது சுமத்தப்பட்டுள்ளது...
மொத்த கடன் இடைக்கால பட்ஜெட் படி 2,47,031 கோடிகள் தான்..
விகடன்.com :கடந்த
இரண்டு வாரங்களாக, தம்பி திலீபன் மகேந்திரன் இந்திய