![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXjIkNyRzcdV6Y5N87n4YA0lH4OhoOWYRVEHrKbIYmydhtiKPevOoxmUAVwVJhV9EluadP3wu-FJcy4YuEv-SmbmAKPe9EQP0HmYCSVNHjD2xfckqxfH6wKvwNFCz2tq3p09OqxfZPDUU/s400/crime9-683x1024.jpg)
ஜெயாவின் படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றுவோம்!
ஜெ. சமாதியை அகற்ற கோரிக்கை! மக்கள் அதிகாரம் அமைப்பினர், ஜெயலலிதா குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் பள்ளி பாட புத்தகங்களில் ஜெயலலிதா படங்களை அகற்றவும், மெரினாவில் ஜெயலலிதாவின் சமாதியை அகற்றவும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். கிரிமினல் குற்றவாளியை அரசு மரியாதையோடு மெரினாவில் வைத்திருப்பது சட்டவிரோதம் என்றும் தெரிவித்துள்ளனர். ஒரு வாரத்திற்குள் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்கள் அதிகாரம் போராடும் என்றும் தெரிவித்துள்ளன வினவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக