திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுவன் உட்பட 5 சிறுமிகள் கடந்த ஒரு வாரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதில் சம்மந்தப்பட் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குச்சவெளி பொலிஸ் பிரிவில் ஒரு சிறுமியும் திருகோணமலை பொலிஸ் பிரிவில் ஒரு சிறுமியும் சேருவல பொலிஸ் பிரிவில் இரு சிறுமிகளும் கோமரன் கடவை பொலிஸ் பிரிவில் ஒரு சிறுமியும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மூதூர் பிரதேசத்தில் சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதில் சம்மந்தப்பட் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குச்சவெளி பொலிஸ் பிரிவில் ஒரு சிறுமியும் திருகோணமலை பொலிஸ் பிரிவில் ஒரு சிறுமியும் சேருவல பொலிஸ் பிரிவில் இரு சிறுமிகளும் கோமரன் கடவை பொலிஸ் பிரிவில் ஒரு சிறுமியும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் மூதூர் பிரதேசத்தில் சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக ஆசிரியர், சாரதி, உட்பட ஆறுபேரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஐயர்படுத்தியுள்ளனர் எனவும் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய கிறிஸ்தவ மதகுரு தலைமறைவாகியுள்ளார் எனவும் இவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக