அம்மன் ஆலயத்தின் வருடாந்த ஆடிப்பூர உற்சவத்தில் நேற்று முன்தினம் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பூஜை வழிபாடுகளில் ஈடுபடுகிறார்.